Friday, November 28, 2025
Home Blog Page 365

காலாவதியாகிறதா நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி லைசென்ஸ்? முத்துராஜனுக்கு சாதகமாக மாறும் சூழல்! சகோதர யுத்தம் பார்ட் – 2!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் அரங்கேறும் மாற்றங்களால் ஊழியர்கள் கவலையில் இருக்கின்றனர். இதனூடே, தொலைக்காட்சியின் லைசென்ஸ்சும் காலாவதியாகப்போவதாக பரவும் தகவல் அவர்களை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது.

வேல்ஸ் மீடியா செய்தி எதிரொலி! ‘ஜகா’ வாங்கிய புதுச்சேரி முதலமைச்சர்! காவல்துறை தனது கட்டுப்பாட்டில் இல்லை என வாக்குமூலம்!

புதுச்சேரியில், போலீஸார் அரசுக்கு களங்கம் விளைவிப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். போலீஸார் மக்கள் மத்தியில் தவறான தகவலை பரப்புவதாகவும் அவர் சாடியுள்ளார்.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நடப்பது என்ன? சகோதர யுத்தம் பார்ட் – 2! விரைவில்!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து இயங்குமா என்ற கேள்வியே ஊடகர்கள் மத்தியில் விவாதாப் பொருளாகியுள்ளது.

வேல்ஸ் மீடியா செய்தி எதிரொலி! புதுச்சேரி பாஜக நிர்வாகி ‘விசிசி’ நாகராஜன் மீது நடவடிக்கை! சாமிநாதன் அதிரடி!

புதுச்சேரி மாநில தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தவிசிசிநாகராஜன், ஊடக பொறுப்பாளர் (Media Incharge) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சம்பளமின்றி தவிக்கும் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள்! சகோதர யுத்தத்தால் உதயமாகிறது புதிய தொலைக்காட்சி!

பெரும் தொழிலதிபரான எஸ். வைகுண்டராஜனுக்கும், அவரது சகோதரர் எஸ். ஜெகதீசனுக்கும் இடையேயான சொத்துப் பிரச்னையால், அவர்களது குழும ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் இயங்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

புதுச்சேரி ‘பாஜக’-வை கம்பெனி போல நடத்தும் சாமிநாதன்! ‘VCC’ நாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு!

புதுச்சேரி மாநில தலைவரும், நியமன எம்.எல்..வுமான சாமிநாதன் பாஜகவை கம்பெனி போல நடத்துவதாக விசிசி நாகராஜன் குற்றம்சாட்டுகிறார். மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

பாலசிங்கத்தை நிராகரித்த பிரபாகரன்! பிரியங்கா – நளினி சந்திப்புக்குப் பின் நிலைப்பாட்டை மாற்றிய இந்தியா! அதிரவைக்கும் ரகசியங்கள்!

ஆண்டன் பாலசிங்கத்தின் முக்கிய யோசனைகளை எல்.டி.டி.. தலைவர் பிரபாகரன் நிராகரித்ததே போரில் எல்.டி.டி.ஈ. தோற்றதற்கு காரணமாக கூறப்படுகிறது. வடக்கு மாகாண சுயாட்சிக்கு மஹிந்த ராஜபக்ச சம்மதித்த நிலையில், பிரபாகரன் அதை ஏற்காததே, பல லட்சம் உயிரிழப்புகளுக்கும், இலங்கை தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கும் காரணமாகக் கருதப்படுகிறது.

antalya bayan escort