Monday, February 16, 2026
Home Blog Page 47

iPhone ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என எப்படி கண்டுபிடிக்கலாம்? சீரியல் நம்பர் F-ல் ஆரம்பித்தால்…!

ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ நாம் புதிதாக வாங்கும் ஐபோன் உண்மையானதா? அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எளிது.

உங்களுக்குள் ஒரு Super Hero! ஆழ் மனதின் அற்புத சக்திகள்! வெற்றியை கையில் வைத்துக்கொண்டு வெளியில் தேடாதீர்! Tips to train your subconscious mind for success!

அனைவரிடமும் Conscious Mind (சுய நினைவு) Subconscious Mind (ஆழ்மனம்) என்ற இரு பிரிவுகள் உள்ளன. சுய அறிவுடன் செய்வது, மற்றொன்று நம் ஆழ்மனதிலிருந்து இயல்பாக இயக்கப்படுவது.

1000 குடமுழுக்குகளை அரசு நடத்தியுள்ளதா? முதல்வர் கூறுவதில் உண்மையில்லை என பாஜக விமர்சனம்! ஆலயங்களை விட்டு அரசு வெளியேறவும் வலியுறுத்தல்!

சென்னையில், மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (செப். 10-ந்தேதி) நடைபெற்றது. தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் ஆயிரமாவது குடமுழுக்கு இது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் கிழமையில் பெரும்பாலானோருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா? அதிர்ச்சியூட்டும் தகவல்..!

ஒரு காலத்தில், இதய நோய் வயதானவர்களை மட்டுமே பாதித்தது. ஆனால் தற்போது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்துடன் ஓடிக்கொண்டிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அவர்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால் இளம் வயதிலேயே அவர்களுக்கு பல உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இளம் வயதினரிடையே மாரடைப்பு அதிகமாகி வருகிறது.

எப்படி, என்னென்ன சாப்பிடனும்னு தெரிஞ்சிக்கோங்க! ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறைகள்! Vels Exclusive!

2.30 minutes Read : சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதால் மட்டும் ஆரோக்கியம் மேம்பட்டுவிடுமா? என்றால் இல்லை. உணவை எப்போது?, எப்படி? உண்ண வேண்டும் என்பது முக்கியம். சத்தான உணவுகளை தவறான நேரத்தில் சாப்பிடும்போது, உடலில் நச்சுகள் சேர்ந்து நலம் பாதிக்ப்படும். உணவு குறித்து ஆயுர்வேதம் நமக்கு வரையறுத்துக் கொடுத்துள்ளதை பொதுவாகப் பார்க்கலாம்.

புதுச்சேரி வன்னியர் வாக்குகளை வளைக்க என்ன செய்யப்போகிறது பா.ம.க.? தலைமை ஏற்பாரா செந்தில் கவுண்டர்!

தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலின்போதும், கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என பெரிய கட்சிகள் எதிர்பார்க்கும் நிலையில், புதுச்சேரியிலோ, அந்தக் கட்சியை தேட வேண்டிய நிலை உள்ளது. ஏன் இப்படியானதொரு நிலை ஏற்பட்டது?

கடனுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தின! ஜுன் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிப்பு!

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியதிலிருந்து அனைத்து வங்கிகளும் வட்டியை உயர்த்தியுள்ளன. இதில் ஜூன்1ம் தேதி முதல் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.

antalya bayan escort