Monday, February 16, 2026
Home Blog Page 51

எந்தக் கிழமையில் பெரும்பாலானோருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா? அதிர்ச்சியூட்டும் தகவல்..!

ஒரு காலத்தில், இதய நோய் வயதானவர்களை மட்டுமே பாதித்தது. ஆனால் தற்போது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்துடன் ஓடிக்கொண்டிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அவர்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால் இளம் வயதிலேயே அவர்களுக்கு பல உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இளம் வயதினரிடையே மாரடைப்பு அதிகமாகி வருகிறது.

காவிரி கர்நாடகாவுக்கே சொந்தம்! தமிழகத்துக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள கர்நாடக கட்சிகள்! தமிழர்களுக்கு பகிரங்க மிரட்டல்!

தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் திறந்துவிடாமல் கடந்த சில மாதங்களாக கர்நாடகம் முரண்டு பிடித்துவருகிறது. இதனால், காவிரிப்படுகையின் கடைமடை வரை குறுவை சாகுபடிக்கான நெற்ப்பயிர்கள் காய்ந்து கருகிக்கொண்டிருக்கின்றன.

புதுச்சேரியில் ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு இல்லையா? தொடர்ந்து வீழ்த்தப்படும் காங்கிரஸ் கட்சியினர்!

எல்லா மாநிலங்களிலும் முன்விரோதம், அரசியல் கொலைகள் நடைபெறுவது தொடர்கதைதான். அந்த மாநிலங்களில் ஆளும் கட்யினர் பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள். ஆனால், கொலைகள் இயல்பானதாக மாறிவரும் புதுச்சேரியில், ஆளும் கட்சியினரே கொலையாவதுதான் அதிர்ச்சியான உண்மை.

“தோல்வி பயத்தில் திமுக நடுங்குகிறது!” – ரூ.3000 பொங்கல் பரிசு குறித்து அன்புமணி ஆவேசம்!

“பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது தோல்வி பயத்தில் திமுக நடுங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

உங்க பேர்ல எத்தனை சிம் கார்டு இருக்குன்னு தெரியுமா? ரூ.2 லட்சம் வரை அபராதம், சிறைத்தண்டனை..! De Activate பண்ண இதமட்டும் செஞ்சா போதும்!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் (Smart Phone), மொபைல் போன் (Mobile Phone), பியூச்சர் போன் (Feature Phone) சாதனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகளவு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக சிம் கார்டுகளின் (SIM Card) எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இப்போது இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் டூயல் சிம் (Dual SIM) அம்சம் வந்துவிட்டது. ஆகையால், போனில் இருக்கும் ஒரு SIM Slotஐ கூட யாரும் சும்மா விட்டு வைப்பதில்லை. இரண்டு சிம் ஸ்லாட்களிலும் இரண்டு சிம்களை பயன்படுத்துகிறார்கள்.

பந்துவீச்சாளர் பத்திரானாவால் ஐ.பி.எல். ஃபைனலில் விளையாட தோனிக்குத் தடை? அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் கடந்த 23ந் தேதி முதல் துவங்கிய
 நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்திருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிஃபயர் போட்டியில் விளையாடின.

அரசியல் லாபத்துக்காக தியாகத்தை சிறுமைப்படுத்துவதா? மோடி அரசுக்கு சோனியா கண்டனம்!

சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்தும், கடந்த 1947ம் ஆண்டு நடந்த தேசப்பிரிவினை குறித்தும் பாஜக சார்பில் ஒருவீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் இந்தியப் பிரிவினை நடந்தபோது இருந்த காங்கிரஸ் தலைமை, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோரை குற்றம்சாட்டி இருந்தது.

antalya bayan escort