Monday, February 16, 2026
Home Blog Page 60

இந்த உணவுப் பொருட்களை தயிருடன் சேர்த்து சாப்பிடவே வேண்டாம்! மீறினால் சிக்கல்தான்..!

தயிரில் நமது உடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. தயிர், இயற்கையிலேயே, அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள் ஆகும். கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் தயிரில் மிக அதிகளவில் உள்ளன.

ஸ்டாலின் கடவுள் இல்லைன்னு சொல்லுவாரு, ஆனா பெருமாள் பக்தர்! உண்மையை ஒப்புக்கொண்ட துர்கா ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.. ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டு என அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கூறியுள்ளார். இந்து மதத்தை சரமாரியாக விமர்சித்து வரும் ஸ்டாலினுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதை, கி. வீரமணி, சுப. வீரபாண்டியன், திருமாவளவன், எஸ்றா சற்குணம், ஆளூர் ஷா நவாஸ், அருணன் போன்றோர் எப்படி ஜீரணிக்கப்போகிறார்கள் என்பதே விவாதப்பொருளாகி உள்ளது.

சென்னையில் தங்கம் விலை பவுன் ₹1 லட்சத்தை நோக்கிப் பாய்ச்சல்! விலை உயர்வுக்கு டிரம்ப் காரணமா? நகை வாங்கலாமா?

உலகளாவிய நிகழ்வுகளே இந்தியத் தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பதில் முதன்மைக் காரணமாக உள்ளன. சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரக் காரணிகளால், இந்தியாவில், அதிலும் குறிப்பாகச் சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.

2019ல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை மறைக்கலாமா? விரக்தியின் வெளிப்பாட்டால் நிலை தடுமாறும் ராகுல் காந்தி!

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். ஒருபோதும் வெளிநாடுகளை இந்திய ஜனநாயகத்தில் தலையிடும்படி நான் கேட்டதில்லை. அரசியல் நீதி என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது. எனது பேச்சு மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் செய்த பெரும் தவறு..! நம்பர் 1 பவுலரான அஸ்வினை சேர்க்காதது ஏன்? சச்சின் டெண்டுல்கர் கடும் காட்டம்!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

காவல்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்! பிணையே கிடைக்காது! தனிமனித உரிமைகளை மீறும் சட்டத்திருத்தம்!

தனி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் ‘குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்’ கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டிருக்கிறது.

அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கை கைவிட்டார் தினகரன்! முடிவை சொல்லாமல் சசிகலா சஸ்பென்ஸ்!

அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதேநேரம், சசிகலா தனது நிலைப்பாடு பற்றி தெரிவிக்க கால அவகாசம் கேட்டுள்ளார்.

antalya bayan escort