கர்நாடக, கேரள முதலமைச்சர்களிடம் இருக்கும் மாநில நலன் சார்ந்த சாதுரியத்தில், ஒரு துளி கூட நம் தமிழக முதலமைச்சரிடம் இல்லை என்பது தான் நம்முடைய பிரதானமான வருத்தம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் குவிவதால் ரங்கசாமி அலட்சியம்! RTO சரவணனுக்கு வலை விரிக்கிறது பாஜக!
மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய நபர்கள் அதிக அளவில் வருவதால், ரங்கசாமி வேட்பாளர்கள் தேர்வில் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, என்.ஆர். காங்கிரஸில் உள்ள அதிருப்தியாளர்களை தன் வசம் ஈர்ப்பதற்கான வேலைகளை பாஜக தொடங்கிவிட்டது.
இந்தியாவுக்கும் வந்துவிட்டது யு.கே. வைரஸ்? பெரும் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை! 2021 எப்படி இருக்கும்?
COVID-19ஐ விட 70% அதிவேக பரவும் ஆற்றல் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ்(VUI–202012/01), உலக நாடுகளை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. இங்கிலாந்தில் உருவான இந்த புதிய வேற்றுருவ (Varient) வைரஸ், இந்தியாவுக்குள்ளும் பரவி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பு! உலக சுகாதார நிறுவனம் தகவல்! வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்!
கரோனா பரவல் ஆரம்பத்திலிருந்து 2023 மார்ச் 26ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 76.1 கோடி தொற்றுகளும், 6 கோடியே 80 லட்சம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், பிப்ரவரி 27 முதல் மார்ச் 26, 2023 காலகட்டத்திற்கான கரோனா பரவல் புள்ளிவிவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் விகிதாச்சார அடிப்படையில் இந்தியாவில் கரோனா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Guru Peyarchi 2025: கடகம் முதல் கன்னி வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 2
இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.
நீங்கள் வாங்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? உணவு பாதுகாப்புத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
கேனில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் மட்டுமே வழக்கத்தில் இருந்த இந்தப் பயன்பாடு, கிராமங்களிலும் அடர்த்தியாக ஊடுருவியுள்ளது.
திறனற்ற அரசின் வெளிப்பாடே வன்முறை! உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக தலைவர்கள் கண்டனம்!
சின்னசேலம் கணியாமூர் தனியார் பள்ளி மாணவி பலியான வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
