சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை வெறித்தாக்குதல்! தலைவிரித்தாடும் இயற்கை வளக் கொள்ளையைத் தடுக்க பாமக வலியுறுத்தல்!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில், மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி, கொலை செய்ய முயன்றுள்ளனர்.
தமிழ் நிலத்துக்கு காலம் தந்த பெருங்கொடை பென்னிகுயிக்! போடி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பென்னிகுயிக் பெயர் வைக்கக் கோரிக்கை! பாகம் – 2
எனது அப்பா சந்தானமும், அம்மா அய்யம்மாளும் எனக்காகவும், என் உடன் பிறந்தவர்களுக்காக மட்டுமே வாழ்ந்தனர். நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது கனவாக இருந்திருக்க வேண்டும்.
மகனுக்கு, சந்திரசேகர் எனப் பெயர் சூட்டிய எலான் மஸ்க்! மத்திய அமைச்சர் பகிர்ந்த சுவாரசியத் தகவல்!
டெஸ்லா உரிமையாளரும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான எலோன் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயர் வைத்துள்ளார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது சமூக வலைதளத்தில் இதனை உறுதி செய்துள்ளார்.
