67 ஆண்டுகளுக்கு முன்னால் நள்ளிரவில் தேவிகுளத்தில் தன்னுடைய வீட்டில் தமிழனாக தூங்கப்போன ஒரு தேயிலைத் தோட்ட தொழிலாளி, காலையில் எழும்பும்போது மலையாளியாக எழுந்தான். மொழிவழிப் பிரிவினை எனும் பெருந்துயர், ஒருநாள் இரவில் அவனை மலையாளி ஆக்கியது.
தமிழகத்தில் அக்டோபரில் 43% குறைவாக மழைப் பொழிவு! பற்றாக்குறையை வடகிழக்குப் பருவமழை ஈடு செய்யுமா?
தமிழகத்தில் அக்டோபர் மாதம் 43 சதவீதம் மழை குறைந்துள்ளது. அக்டோபர் 29 அன்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகளின்படி, சென்னை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் முறையே 78 சதவீதம் மற்றும் 88 சதவீதம் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.
பெரம்பலூரில் கலெக்டர் ஆபிசில் திமுகவினர் வன்முறை வெறியாட்டம்! வீடியோ வெளியிடத் தயாரா என ஈபிஎஸ் நறுக் கேள்வி?
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்கள் என்று புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் யாரும் அவர்களைக் கண்டதில்லை. அந்தக் குறையைப் போக்க ஆளும் திமுகவினர் அவதாரம் எடுத்து, தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சமாகும்.
நவம்பர் – 1ஐ தமிழ்நாடு நாளாக அறிவித்த அதிமுக அரசு! மபொசி-யின் கனவை நனவாக்கிய ஈபிஎஸ்! November 1st is Tamil Nadu Day!
6 Minute(s) Read : ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழகம் அடங்கிய சென்னை ராஜதானியை மொழிவாரி மாநிலமாக உருவாக்கி, தமிழகத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய முதன்முதலில் குரல் கொடுத்தது தமிழரசு கழகத்தை தோற்றுவித்த தமிழ்த் தென்றல் ம.பொ.சி. என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்.
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை! எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தி மற்றும் 61 ஆவது குரு பூஜை கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. ஆன்மிக விழாவை தொடர்ந்து நடைபெற்ற லட்சார்ச்சனையில் பெண்கள் பால்குடம் எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஓட்டம் சென்றும் தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில், தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டது.
மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்! பெருந்திரளாக பங்கேற்குமாறு ஐபெட்டோ அழைப்பு!
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் 2003 ஏப்ரலில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
