Saturday, February 14, 2026
Home Blog Page 137

ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈரோடு விவசாயி மகன்! யார் இந்த கே.பி.ராமசாமி?

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் மூன்று புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சர்க்கரை தயாரிப்பு நிறுவனமான கே.பி.ஆர் மில் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி.ராமசாமி (74), 19,133.7 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 100-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி மறுப்பதா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்!

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும்.

நாகை – இலங்கை இடையே அதிவேக பயணிகள் படகு சேவை! பயண நேரம், கட்டணம்… முழு விவரம்! India Resumes Ferry Service with Sri Lanka!

40 வருடங்களுக்குப் பிறகு இந்தியா-இலங்கை இடையிலான அதிவேக பயணிகள் படகு சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு அதிவேக படகு போக்குவரத்து சேவை தொடங்க ஒப்பந்தமானது.

நடைப்பயிற்சி மட்டும் சர்க்கரைநோயை கட்டுப்படுத்துமா? இப்படித்தான் நடக்க வேண்டுமா? How Much Walking Is Best for Diabetes Control?

3.00 Minute(s) Read : நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் செய்யும்போது ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும். உடற்பயிற்சி இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தும், ரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்துக்கொள்ள திசுக்களைத் தயார்படுத்தும்.

அப்பாவு, சபாநாயகரா? சர்வாதிகாரியா? பாஜக விசுவாசி பன்னீர்செல்வத்தை தூக்கிச் சுமப்பதன் பின்னணி என்ன?

இது வரையிலான தமிழக சபாநாயகர்களிலேயே அடாவடியாக அதிகாரத்தை செலுத்தியதில் இன்றைய சபாநாயகர் அப்பாவு அவர்களை மிஞ்ச ஆளில்லை என்றே தோன்றுகிறது. செய்கிற அத்துமீறல்களை எல்லாம் செய்துவிட்டு, நியாயவானைப் போல பாவனை காட்டுவதிலும் இவரை மிஞ்சவும் ஆளில்லை..!

குடிநீர், மின்சாரம், எரிவாயு, மருந்து கிடைக்காமல் தவிக்கும் பாலஸ்தீனர்கள்! 24 மணி நேரத்தில் 11 லட்சம் பேர் வெளியேற இஸ்ரேல் கெடு!

பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிக் குழுக்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது.

சந்தன மர வளர்ப்பு, விற்பனை நுணுக்கங்களை அறிய வாய்ப்பு! ஈஷாவின் ‘காவேரி கூக்குரல்’ சார்பில் திருப்பூரில் கருத்தரங்கு!

ஈஷாவின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழகத்தின் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

antalya bayan escort