Friday, February 13, 2026
Home Blog Page 171

ஒரே அரசாணையில் 560 பேர் பணி நீக்கம்! வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாவட்ட, வட்டார வள அலுவலர்கள்!

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தைச் சேர்ந்த மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்கள் 560 பேர் மொத்தமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறைவாசிகள் முன்விடுதலைக்காக புதிய கொள்கை? ஆதிநாதன் குழு பரிந்துரை என்னவாயிற்று?

சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான கொள்கையை வகுக்க தமிழ்நாடு அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலை பெறத் தகுதியான சிறைவாசிகளை அடையாளம் காணவும், அவர்களை விடுக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டு இந்த கொள்கை திட்டமிடப்படுகிறது.

சென்னையில் இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்! பேட்டர்சன் கேன்சர் சென்டர் ஏற்பாடு!

சென்னையில் பேட்டர்சன் புற்றுநோய் மையமும், புற்றுநோய் தணிப்பு அறக்கட்டளையும் இணைந்து நாளை தொடங்கி ஒரு மாதத்துக்கு இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடத்த உள்ளது.

அச்சுறுத்தும் ஏஐ தொழில்நுட்பம்! வேலையைத் தக்க வைக்க போராட வேண்டியிருக்கும் என எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர், வேலை வாய்ப்புகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகரமாக இருந்த திருவண்ணாமலை! சோழர் காலத்து கல்வெட்டுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் அமைந்துள்ள 6ம் பிரகாரம், கோயில் மதிற்சுவரையொட்டியுள்ள வடஒத்தைவாடை தெருவில், சமீபத்தில் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி நடந்தது.

கல்விக்கடன் பெற்றவர்களை மிரட்டும் தனியார் நிறுவனங்கள்! தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று என திமுகவுக்கு மாணவர்கள் கேள்வி?

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 159-வது வாக்குறுதியாக, “தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழக கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திருப்பிச் செலுத்த இயலாவிட்டால், 30 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்று திரும்பச் செலுத்தும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதல்வருக்கு என்ன நிர்ப்பந்தம்? ஆட்சி மாறும்; காட்சி மாறும்; என காவல்துறையினருக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்ற ஆணையின்படி, சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பாக திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட விரோத செயல்களிலேயே திமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

antalya bayan escort