Tuesday, March 17, 2026
Home Blog Page 171

புற்றுநோய் சிகிச்சையில் பெரும் திருப்புமுனை! 5 ஆண்டுகளில் தடுப்பூசி வெளிவரும் என அறிவிப்பு!

புற்றுநோய் சிகிச்சையின் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தங்களது ஆராய்ச்சி ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளதாகக் கூறும் அவர்கள், இன்னும் ஐந்து ஆண்டுகளில் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் வெளிவரும் என்று கணித்துள்ளனர்.

வெகுவாகக் குறைந்த கேஆர்எஸ் அணை நீர்மட்டம்! தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது சந்தேகம்!

கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை பொழிவு தாமதமாகியுள்ளதால் குடகு, ஷிமோகா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் வறண்டு காணப்படுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது.

அர்ச்சகர் நியமனத்தில் சாதிக் குறுக்கீடு கூடாது! ஆகமம், பூஜைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமிக்கலாம் என ஐகோர்ட் தீர்ப்பு!

சேலம் சுகவனேஷ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் பணியிடங்களை நிரப்ப கோயில் நிர்வாகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வெளியிடப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அரசு ஊழியர்களை பழிவாங்கும் திமுக அரசு! வட்டார வள அலுவலர்களை மீண்டும் பணியமர்த்த சீமான் வலியுறுத்தல்!

“வள அலுவலர்கள் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது 9 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்துவிட்டுப் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கும் திமுக அரசின் முடிவு முழுக்க முழுக்க அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையே” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பிஜேபியை மிரட்டும் எல் நினோ! தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காலநிலை மாற்றம்!

இந்தியாவின் 80 சதவீதம் பகுதிகள் தென்மேற்கு பருவமழையைத்தான் நம்பி இருக்கிறது. இந்த ஆண்டு, எல்-நினோ நிகழ்வால் இந்தியாவில் இயல்பை விட குறைவான பருவமழை பெய்யும் என கணிக்கப்படுகிறது.

B.Sc., Maths பாடப்பிரிவை தவிர்க்கும் மாணவர்கள்! பல கல்லூரிகளில் இளங்கலை கணிதப்பிரிவுக்கு மூடுவிழா!

பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (Arts and Science) மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மீண்டும் அதிகரிக்கப்போகும் மின் கட்டணம்! இந்த முறை 25% வரை உயர்த்தப்போவது மத்திய அரசு!

தற்போதுள்ள நடைமுறையில், ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்சார(நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 இல் மத்திய அரசு திருத்தம் செய்திருப்பதன் மூலம்,  டைம் ஆஃப் டே ( Time of Day Tariff-ToD) மின் கட்டண முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

antalya bayan escort