Wednesday, March 18, 2026
Home Blog Page 194

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் தட்டுப்பாடு! விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

விவசாயப் பெருங்குடி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால்..! பாஜகவை எச்சரிக்கும் ஜெயக்குமார்! புரட்சித் தலைவி அம்மாவோடு ஒப்பிட்டுக்கொள்வது தவறு!

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் உள்ளிட்ட பலரும் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். அவர்களும் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக தெரிகிறது.

மின் நுகர்வோருக்கு அடுத்த பேரிடி! ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்ற உத்தரவு!

ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவற்றை ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும் என்று மின் பயனர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கடிதம் அனுப்பத் தொடங்கியிருக்கிறது. கடிதம் கிடைத்த 15 நாட்களுக்குள் பயனர் மின் அலுவலகத்தை அணுகி ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்! மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்! 7 நாட்கள் வரை நீடிக்கும் பாதிப்பு!

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கடுமையான உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது.

தனியார்மயமாகும் சென்னை மாநகர பேருந்துகள்! சென்னையில் ஆயிரம் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி!

MTC எனப்படும் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 625 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி 29.50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கிறார்கள். 31 டிப்போக்கள் உள்ளன, 20,301 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

மாடல் பள்ளிகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணம்! கருணாநிதி கொள்கைகளுக்கு முரணானது என கல்வியாளர்கள் கொந்தளிப்பு!

தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. அந்த பள்ளிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், உண்டு உறைவிட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

10ம் வகுப்பு சேர நுழைவுத் தேர்வு நடத்துவதான் சமூக நீதியா? முரண்பாடுகளின் மொத்த உருவமாய் பள்ளிக் கல்வித்துறை!

தமிழகத்தில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அந்தப் பள்ளிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், உண்டு உறைவிட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

antalya bayan escort