காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவரை தெரு பகுதியில் உள்ள சாலை மிகுந்த சேதம் அடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
ஐந்து வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர்! வெற்று முழக்கமிடும் தமிழக அரசு! கடுகடுக்கும் அன்புமணி!
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
போதையில் தொடர்ந்து டார்ச்சர்! கணவர் முகத்தில் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி!
மதுபோதையில் அன்றாடம் அடித்து துன்புறுத்தியதுடன், பாலியல் தொந்தரவு கொடுத்த கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை! ஒரே குரலில் ஒலிக்கும் நிர்வாகிகள்!
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதில், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 152 பேர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீரசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மதம் மாற வற்புறுத்தும் ஆசிரியர்கள்! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கீழ குத்தபாஞ்சான் கிராமத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் சிலர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு மாணவர்களிடம் அழுத்தம் கொடுப்பதால், தங்கள் குழந்தைகளை அனுப்பப் போவதில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.
1 – 12ம் வகுப்புகளுக்கு ஃபுல் போர்ஷன்! முழுப் பாடத்திலிருந்தும் தேர்வு! பள்ளிக்கு செல்போன் எடுத்துவரத் தடை!
கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகள் முழுமையாகச் செயல்படவில்லை. இதனால், 10-ம் வகுப்புக்கு 29 சதவீதமும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதமும், 1-9ம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும் பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தன.
UPI உடன் கிரெடிட் கார்டு இணைப்பு! சாதக, பாதகங்கள் என்னென்ன?
ஸ்வைப்பிங் மற்றும் ஆன்லைன் பேமன்ட்டுகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த முடியும் என்றிருந்த நிலையில், கிரெடிட் கார்டுகளையும் UPI-ல் இணைத்துக்கொண்டு பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.
