சிவகங்கை மாவட்டம் வடவன்பட்டியைச் சேர்ந்த சேதுபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘சிங்கம்புணரி அடுத்த வடவன்பட்டி சண்டிவீரன் கோவிலில் தனி நபருக்கு சாதி அடிப்படையில் முதல் மரியாதை தரப்படுகிறது. தனி நபருக்கு கோவிலில் முதல் மரியாதை தரப்படுவது சட்டத்திற்கு புறம்பானது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து வட்டாட்சியர் முன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! உண்டா?, இல்லையா? பிடிஆர் முக்கிய தகவல்!
மதுரையில் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டடத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
தலைமை பொறுப்பை பிடிப்பதில் தீவிரம்! ஓபிஎஸ்., ஈபிஎஸ்., தனித்தனியாக ஆலோசனை!
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
புதிய சிக்கலில் நயன்தாரா-விக்கி! மனித உரிமைகள் ஆணையத்தில் திடீர் வழக்கு!
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது குறித்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
சேதமடைந்த சாலை! ஒன்றிய கவுன்சிலர் முயற்சியால் சாலை அமைக்கும் பணி தீவிரம்!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவரை தெரு பகுதியில் உள்ள சாலை மிகுந்த சேதம் அடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
ஐந்து வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர்! வெற்று முழக்கமிடும் தமிழக அரசு! கடுகடுக்கும் அன்புமணி!
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
போதையில் தொடர்ந்து டார்ச்சர்! கணவர் முகத்தில் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி!
மதுபோதையில் அன்றாடம் அடித்து துன்புறுத்தியதுடன், பாலியல் தொந்தரவு கொடுத்த கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
