Friday, March 20, 2026
Home Blog Page 254

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ திட்டம்? முன் ஜாமின் கேட்டு மனு!

விசா முறைகேடு வழக்கில் தனது ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம்! சாதிய அடக்குமுறைகளை உடைத்தெறியும் முயற்சி!

இரு தலித் சிறுமிகளின் மர்ம மரணத்துக்கான காரணத்தையும், காணாமல் போன ஒரு சிறுமியைத் தேடியும் புறப்படும் போலீஸ் அதிகாரியின் கதையே நெஞ்சுக்கு நீதி.

பள்ளிக் கல்வித்துறைக்கு விடியல் கிடைக்கவில்லை! விதியா? சதியா? என ஆசிரியர் சங்கங்கள் வேதனை!

பேரறிவாளனுக்கும் விடுதலை கிடைத்துவிட்டது..! உத்தரபிரதேச கல்விக் கொள்கையில் இருந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லையே? இது, விதியா? சதியா? அல்லது மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு முன் அனுமதியா? என தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி இருக்கிறது.

நுழைவுத் தேர்வு பயமே வேண்டாம்! கைகொடுக்க காத்திருக்கிறது எடுடெல் அகாடமி!

இன்றைய சூழலில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக வேண்டும் என்ற கனவும், லட்சியமும் இருக்கிறது. இதற்கு அவர்களது பெற்றோர்களின் ஆதரவும் இருக்கிறது. ஆனால் இதனை சாத்தியப்படுத்தக்கூடிய பயிற்சி நிறுவனங்களைப் பற்றி மாணவர்களும், பெற்றோர்களும் முழுமையாக அறிந்திருக்கவில்லை.

நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு இலவச காட்சி! கூவிக்கூவி டிக்கெட் விநியோகம் செய்யும் எம்.எல்.ஏ!

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இலவசமாக பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷோவை முழுமையாக முன்பதிவு செய்துள்ளார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்.

எங்க தலைவரை கொன்னது யாரு? திமுக-வுக்கு பயந்து வாயை மூடிக்கொண்ட காங்கிரஸ்!

கருணை அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன. பேரறிவாளன் விடுதலையை எதிர்ப்பதாகக் கூறும் காங்கிரஸ் கட்சி, திமுக-வுக்கு பயந்து வாயில் வெள்ளைத் துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளது.

கிருஷ்ண ஜென்ம பூமியில் மசூதியை அகற்றக் கோரும் வழக்கு! விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்!

உத்தரப்பிரதேச மாநிலதின் ஆக்ரா நகருக்கு வடக்கே 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம் மதுரா. இதனைச் சுற்றியுள்ள கோகுலம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிருஷ்ண ஜென்ம பூமியாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது.

antalya bayan escort