Wednesday, January 28, 2026
Home Blog Page 266

4 நாட்கள் தொடர் விடுமுறை! 1000 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு!

அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதால், அதாவது வரும் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக்கருதி 1000 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை எதிரொலி! ஆட்டோ கட்டணம் உயர்கிறது! ஐகோர்ட் உத்தரவு!

“பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாடாவின் புதிய SUV கூபே மாடல் எல்க்ட்ரிக் கார்! ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. வரை பயணிக்கலாம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக கர்வ் (Curvv) என்ற கான்செப்ட் காரை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களான நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது.

காலிமனை இருக்கா? உங்களுக்கு 100% வரி! தமிழக அரசின் அடுத்த அடி!

சொத்துவரியை தொடர்ந்து காலிமனைக்கான வரியையும் தமிழ்நாடு அரசு 100 சதவீதம் உயர்த்தியுள்ளது. சொத்துவரிக்கான சீராய்வு பணிகள் நிறைவடைந்தவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அறிவிப்பு!

மோசமான பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) அறிவித்துள்ளது.

டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம்! Amazon, Flipkartக்கு போட்டியாக வழங்கப்படும் ஆஃபர்கள்!

ஆன்லைன் விற்பனையில் இல்லாத நிறுவனங்களை ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் துறையில் வர்த்தகம் செய்வதற்கான கட்டமைப்பை டாடா குழுமம் உருவாக்கியுள்ளது. தற்போது டிஜிட்டல் வர்த்தகங்கள் அனைத்தையும் ஓரே தளத்தில் கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முயற்சி தான் சூப்பர் ஆப்.

15 ஆண்டுகளில் மயிலாப்பூர் கடலாக மாறும் அபாயம்! சௌமியா அன்புமணி எச்சரிக்கை!

புவி வெப்பமாகி கடல் மட்டம் உயர்ந்தால் 15 ஆண்டுகளில் மயிலாப்பூர் கடலாக மாறும் அபாயம் உள்ளது என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

antalya bayan escort