தஞ்சை திருக்காட்டுப்பள்ளி +2 மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை ஐகோர்ட் சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் மசோதா! ஆளுநரின் முழு விளக்கம்! 5-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்!
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் விளக்கி உள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் 10 முனைப்போட்டி! அண்ணாமலைக்கு கடும் நெருக்கடி! உற்சாகத்தில் நாம் தமிழர், விஜய் மக்கள் இயக்கம்!
வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 10 முனைப்போட்டி நிலவுகிறது. இதனால் வாக்குகள் பெருமளவுக்கு சிதறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பாஜக மிகக்குறைந்த அளவு வாக்கு சதவிகிதத்தைப் பெற்றால், அது அண்ணாமலையின் தோல்வியாகவே பார்க்கப்படும்.
தனியார் கிரிப்டோவுக்கு அங்கீகாரம் இல்லை! டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றலாம்! ஆன்லைன் பரிமாற்றம் பாதுகாப்பானது!
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியின் தொடக்கமானது டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஆன்லைன் நிதி பரிமாற்றம் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆபத்து இல்லாததாகவும் மாற்றும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கீழடி பற்றி எழுத என்ன தகுதி இருக்கிறது? தொலைக்காட்சி விவாதத்துக்குத் தயாரா? எம்.பி., சு.வெங்கடேசனுக்கு விவசாயிகள் சங்கம் சவால்!
முல்லைப் பெரியாறு விவகாரத்தைப் பற்றி எழுதவோ, குரல் கொடுக்கவோ மறுக்கும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். “மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் திரு சு.வெங்கடேசனுக்கு ஒரு மனந்திறந்த மடல்” என்ற தலைப்பிலான அறிக்கையில் அவர் சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளார்.