Thursday, March 19, 2026
Home Blog Page 338

கட்சி மாறுகிறாரா அதிமுக பாஸ்கர்? முதலியார்பேட்டை தொகுதியில் தகிக்கும் தேர்தல் களம்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், புதுச்சேரி பிராந்தியம்,  முதலியார்பேட்டை தொகுதியில் நாளுக்குநாள் விறுவிறுப்பு கூடுகிறது. அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.. பாஸ்கர் கட்சி மாறப்போகிறார் என்பதே அதற்குக் காரணம்.

துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை அறிந்துள்ளார் சசிகலா!  டிடிவி தினகரன் மீது திவாகரன் பகிரங்க குற்றச்சாட்டு!

சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின்வாங்கியதைப் போலத்தான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்ற முடிவை சசிகலா அறிவித்துள்ளார் என அவரது சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை சசிகலா அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்களை வாக்கு எந்திரமாக பயன்படுத்தும் திராவிடக் கட்சிகள்! உரிய அங்கீகாரம் தர மறுப்பதாக கொந்தளிப்பு!

தங்கள் குரலை எதிரொலிக்க சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் போதுமான பிரதிநிதிகள் இல்லை என்று கிறிஸ்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களை ஊறுகாயைப் போல திராவிடக்கட்சிகள் பயன்படுத்துவதாகவும் அவர்கள் குமுறுகின்றனர்.

லாரி வாடகை 30% அதிகரிப்பு! காய்கறி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்கிறது! ஆளும்கட்சி அதிர்ச்சி!

லாரி வாடகையை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் 30 சதவிகிதம் உயர்த்தி இருப்பதால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு வலுக்கும் எதிர்ப்பு! சுயேச்சையாக களமிறங்கி தோற்கடிக்க திமுக-வினர் தீவிரம்!

2 ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு கட்சித் தலைமை கொடுக்கும் முக்கியத்துவம், கரூர் மாவட்ட திமுகவினரை கொந்தளிக்க வைக்கிறது. எந்தத் தொகுதியில் நின்றாலும், அவரை தோற்கடிப்பதற்கான வியூகத்துடன் திமுகவினர் களமிறங்கிவிட்டனர்.

யாரை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது என்பதில் காங்கிரசுக்கு குழப்பம்! மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்புகிறார் வைத்திலிங்கம்!

மக்கள் செல்வாக்கு மிகுந்த முக்கிய நிர்வாகிகள் வெளியேறிவிட்ட நிலையில், புதுச்சேரியில் எந்தத் தலைவரை முன்னிறுத்துவது என தெரியாமல் காங்கிரஸ் கட்சி திணறுகிறது. எனவே டெல்லி அரசியலுக்கு சென்ற வைத்திலிங்கத்தை, மாநில அரசியலுக்கு அனுப்ப தலைமை முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஈவெரா சிலைக்கு மங்க்கி குல்லா, காவி சால்வை! ஒரத்தநாடு போலீசுக்கு தலைவலி ஏற்படுத்திய மர்மநபர்கள்!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஈ.வெ. ராமசாமி சிலைக்கு மர்மநபர் காவி சால்வை போர்த்தி தலையில் குல்லா வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

antalya bayan escort