Saturday, February 14, 2026
Home Blog Page 358

108 ஏக்கர் மலை, ‘ஜெபமலை’ ஆனது எப்படி? வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பதாக மோகன் சி லாசரஸ் மீது பரபரப்பு புகார்!   

மதமாற்றத்துக்கு பெயர்பெற்ற, சர்ச்சைக்குரிய மோகன் சி லாசரஸ், தென்காசி மாவட்டம் கடையம் அருகே 108 ஏக்கர் மலைப்பகுதியை, ஆக்கிரமிப்பதாக புகார் எழுந்துள்ளது. தன்னார்வ அமைப்புகள் இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளன.   

கிங் மேக்கராகிறார் ஜெகத்ரட்சகன்! புதுச்சேரியில் தனித்துக் களமிறங்கும் திமுக! காங்.கை கழட்டி விடுவதால் மாநில அமைப்பாளர்கள் மகிழ்ச்சி!

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, தனித்து தேர்தலை சந்திக்க திமுக முடிவு செய்திருக்கிறது. திமுகவை பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அரக்கோணம் தொகுதி எம்.பி. ஜெகத்ரட்சகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரையாண்டுத் தேர்வுக்கு வந்தாக வேண்டும் என நிர்ப்பந்தம்! கேள்விக்குறியாகும் மாணவிகள் பாதுகாப்பு! புதுச்சேரியில் தனியார் பள்ளி மீது விசிசி நாகராஜன் புகார்!

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, மாணவர்கள் அரையாண்டுத் தேர்வுக்கு வந்தாக வேண்டும் என தனியார் பள்ளி நிர்ப்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்தப் பள்ளி மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் கைகூடாத மூன்றாவது அணி! முதலமைச்சர் நாற்காலிக்கு முட்டி மோதிய 3 பிரபலங்கள்! ரங்கசாமிக்கு சாதகமாக மாறுகிறதா அரசியல் சூழல்?

புதுச்சேரியில், மூன்று பிரபலங்கள், ஒருசேர முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டதால் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அரசியல் சூழல் என்.ஆர். காங்கிரசுக்கு சாதமாக மாறுவதாகத் தெரிகிறது

ஜனவரியில் கட்சி துவங்கப்போவதாக ரஜினி அறிவிப்பு! தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக நிர்வாகி நியமனம்! முதன் முதலாக கணித்து உறுதியாகக் கூறிய ஒரே ஊடகம் ‘வேல்ஸ் மீடியா’!

வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி துவங்கப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். டிசம்பர் 31-ந் தேதி கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய அளவில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது பட்டியல்! சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு 2-வது இடம்!

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது பட்டியலில், சேலம் மாவட்டம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள காவல் நிலையங்கள், தேசியப் பட்டியலில் இடம் பெற்று வருகிறது

அமேஸான் நிறுவனம் மீது பகீர் குற்றச்சாட்டு! இந்தியாவில் மதமாற்றத்துக்கு உதவுவதாக புகார்! சட்டத்துக்குப் புறம்பாக கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டும் நிதியுதவி!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேஸான், சட்ட விதிமுறைகளை மீறி கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே நிதியுதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பலரும் மத்திய அரசுக்கு ஆன் லைன் மூலம் புகார் அளித்து வருகின்றனர்.

antalya bayan escort