திருமாவளவன் சொல்வது எதுவும் மனு ஸ்மிருதியில் இல்லை, இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்காமல் நியாயப்படுத்துவது மக்களிடம் கோபத்தை அதிகரிக்கச்செய்துள்ளது என்று பா.ஜ.க., துணைத்தலைவர் அண்ணாமாலை கூறியுள்ளார்.
ஆங்கிலேயர்கள் எழுதிய நூலை மேற்கோள்காட்டுகிறார் திருமாவளவன்! மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்!
திமுக-வில் ஓங்கும் கனிமொழியின் செல்வாக்கு! ஸ்டாலினுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! கலக்கத்தில் மூவர் அணி!
திமுக–வில், மகளிரணி செயலாளர் கனிமொழியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூத்த நிர்வாகிகள் ஆதரவு தர, மகளிரணியைத் தாண்டி தமக்கான ஆதரவு வட்டம் உருவாவதால் அவர் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது.
புதுச்சேரியில் மொட்டு விடும் தாமரை! பாஜக-வில் இணைய ஆர்வம் காட்டும் மாற்றுக் கட்சியினர்!
புதுச்சேரியில் தலைவர்கள் மட்டத்தில் மட்டுமே இருந்த பாஜக, தற்போது, தொண்டர்கள் மட்டத்திலும் செல்ல ஆரம்பித்துள்ளது. மாற்றுக்கட்சியினர் பலரும் பாஜக–வில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்து வாக்குகளுக்கு வேட்டு வைக்கும் திருமாவளவன் முக்கியமா? ஸ்டாலினை கேள்வி கேட்கும் திமுக-வின் அடிமட்டத் தொண்டன்!
வணக்கம் தலைவரே! கட்சியில் இருக்கும் சொரணையற்ற இந்துக்களில் ஒருவன் எழுதுவது! மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். குடும்பச் சுமையை உதயண்ணாவிடமும், கட்சிச் சுமையை மருமகன் சபரீசன் மற்றும் பிரசாந்த் கிஷோரிடமும் கொடுத்துவிட்டீர்கள். அறிக்கை எழுத திருமாவேலன் போன்றோர் இருக்கிறார்கள்.
பெண்கள் குறித்து அவதூறு பேச்சு! விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாமக-வில் டாக்டர் முத்துக்குமரன்? புதுச்சேரி மாநில அமைப்பாளர் பதவி கிடைக்க வாய்ப்பு!
வன்னியர்கள் ஆதிக்கம் மிகுந்த புதுச்சேரியில் பாமக இதுவரை வலுவாக கால்பதிக்க இயலாததற்கு மாநிலத் தலைமையே காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். இந்த முறை புதுச்சேரியில், இளைஞரிடம் கட்சியை ஒப்படைத்து குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்ய மருத்துவர் ராமதாஸும், மருத்துவர் அன்புமணி ராமதாஸும் திட்டமிட்டுள்ளனர்.
கொரோனாவை தடுக்கும் சிறந்த மாஸ்க் எது? Re Usable மாஸ்க் பாதுகாப்பானதா? வேல்ஸ் மீடியா சிறப்புப் பார்வை!
அன்றாடம் டிரஸ் அணிவதுபோல, மாஸ்க் அணிவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஒருசிலர் முகத்தை மூடினால் போதும் என்ற நினைப்பில் கிடைக்கும் துணியில் மாஸ்க் தைத்து போட்டுக்கொள்கின்றனர். எந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்?, தொற்றிலிருந்து எந்த அளவு அது நம்மை காப்பாற்றும்?
