பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்துக்கு நாளைய தினம் (நவ.8) கடைசி பணி நாள் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டது.
கள்ளச்சாராய மரண ஓலம்..! ஆக, இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி! விஷம அரசியல் செய்யும் முரசொலிக்கு பதிலடி!
4 Min(s) Read: ’ஊரே சுடுகாடாகிவிட்டது; எந்தத் துக்கத்திற்குச் செல்வது என்றே தெரியவில்லை’ என்று கதறினார்கள் எக்கியார்குப்பம் கிராம மக்கள். பொம்மை முதலமைச்சர் தலைமையிலான திராவக அரசின் கையாலாகத்தனத்தால் ஏற்பட்ட இந்த நிலையை மறைக்க, மடைமாற்ற முரசொலி விஷம அரசியலை செய்கிறது.
ரூ.350 மதிப்புள்ள பேனருக்கு ரூ.8,000 கணக்கு! மதுபானம், மருந்து கொள்முதலில் பெரும் ஊழல்! ஆளுநரை உசுப்பிவிட்ட ஈபிஎஸ்!
சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தவிர்ப்போம் ஆங்கிலப் புத்தாண்டை! ஆகமத்தையும் ஆட்டிவைக்கும் மேற்கத்திய மோகம்! வேல்ஸ் பார்வை!
உலகம் தோன்றிய தினத்தைத்தான் புத்தாண்டு நாளாக கொண்டாட வேண்டும். இதைத்தான் இந்து தர்மமும் போதிக்கிறது. ஆனால், தற்சமயம் பாரோரால் கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டானது, கிறிஸ்து பிறப்பின் அடிப்படையில், ரோமன் ஜுலியன், கிரிகோரியன் நாட்காட்டிப்படி, டிசம்பர் 31-ந் தேதி ஆண்டின் கடைசி நாளாகவும், ஜனவரி-1 தொடக்கமாகவும் இருக்கிறது.
நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயமானது! ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்!
நாடு முழுவதும் ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாரிதாஸ் கைதை கடுமையாக கண்டிக்கிறேன்! நாங்கள் என்னதான் பேசுவது? சீமான் ஆவேசம்!
தமிழகத்தை காஷ்மீருடன் இணைத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம்.
