Thursday, February 19, 2026
Home Blog Page 139

Exclusive: Psychiatrists Push for Separate Passing Standards for Disabled Students in Tamil Nadu!

Chennai, Tamil Nadu – A potentially groundbreaking shift in Tamil Nadu’s education policy could be on the cards, with leading psychiatrists urging the state government to implement separate passing standards for students with disabilities. This exclusive report delves into the growing movement advocating for a more inclusive and equitable educational system that recognises the unique learning challenges faced by disabled students.

திட்டமிட்டபடி இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடர்! இருநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முடிவு! T20 தொடர்…?

இந்தியாதென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.

கொரோனா பற்றி வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோ! கோவையில் ரெட் அலர்ட் என பரப்பப்படும் தகவலால் பரபரப்பு!

கோவையில் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில், 2 வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 2 நாட்களாக கோவையில் நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், தமக்கு வேண்டப்பட்ட ஒருவரை எச்சரிப்பதுபோன்ற குரல் பதிவு வேகமாக பரவி வருகிறது. அதில், தேர்தலின்போதே லாக் டவுன் போடப்படலாம் என அந்த மருத்துவர் எச்சரிக்கிறார்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, “இது தவறான தகவல், குரல் பதிவில் இருப்பது அரசு மருத்துவமனை டாக்டர்தானா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டராக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறும்போது, “சமூக வலைதளங்களில் பரவும் குரல் பதிவில் உண்மையில்லை. அனைத்தும் தவறான தகவல். கோவையில் கொரோனா நோய்த் தொற்று கடந்த 2 வாரங்களாக சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் தினசரி சராசரி பாதிப்பு எண்ணிக்கை 40 முதல் 50 ஆக இருந்த நிலையில், தற்போது 50 முதல் 60 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதுமே தொற்று பரவல் சற்று உயர்ந்துள்ளது. இதனால் தான் மீண்டும் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை போன்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவறான தகவல்களை தெரிவித்து மக்களை அச்சப்படுத்த வேண்டாம். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து. சமூக இடைவெளியை கடைப்பிடித்தாலே கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்என்று அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

சென்னையில் அர்ஜுன் சம்பத் மீது தாக்குதல்! இந்து மக்கள் கட்சி – விடுதலை சிறுத்தைகள் கைகலப்பால் பதற்றம்!

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தச் சென்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு; அரசு தலையிட முடியாது! தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

நீட் தேர்வு மத்திய அரசின் முடிவல்ல என்றும், அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எனவும் கூறியுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‛நீட் தேர்வு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது’ எனவும் கூறியுள்ளார்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா? உஷ்ணம், பித்தம், மலபந்தத்தை நீக்கும்!

வாழைமரம் உஷ்ணப் பிரதேசங்களில் நன்றாக வளருகிறது. மேலும் வாழைப்பழம் மற்றப் பழங்களை விடக் குறைவான விலையில் வருடம் முழுவதும் கிடைக்கிறது. உலகின் பல பாகங்களில் இது முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இதை பரலோகத்தின் ஆப்பிள் “Apple of paradise” என ஐரோப்பியப் புராணக் கதைகள் கூறுகின்றன.

antalya bayan escort