4.45 Minute(s) Read : பொது சிவில் சட்டம் தொடர்பாக இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை அளித்துள்ளார். “அமெரிக்க குடிமைச் சமூகக் கலகக்காரர் காரி டேவிஸ் (Garry Davis) ‘நான் என் அறம்’ என்னும் தொகுதியில் ‘உலகம் யாவையும்’ என்னும் கதை ஒன்றை எழுதியுள்ளார். என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதிக்கு அணுக்கமானவர் காரி டேவிஸ்.
சாதி ரீதியாக அமைச்சர் அவமதிப்பு? அகில கேரள தந்த்ரி சமாஜம் விளக்கத்தால் பரபரப்பு!
‘கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறிய, தீண்டாமை கொடுமை குற்றச்சாட்டில், சடங்குகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. கோவில்களில் எந்தவொரு தனிமனிதரும், ஜாதி பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை’ என, கேரள பாரம்பரிய அர்ச்சகர்கள் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
பயங்கரவாதிகளின் புகலிடமாகத் திகழும் கனடா! மத்திய அரசு பகிரங்கக் குற்றச்சாட்டு! விசா சேவை நிறுத்தம்!
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இந்த விவகாரத்தால், கனடா – இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் அந்தந்த நாட்டுத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
10 டயர்களுக்கு மேல் உள்ள லாரிகளிலும் கேரளாவுக்கு கனிமங்களை கொண்டு செல்லலாம்! ஐகோர்ட் அனுமதி!
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த `இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி’ பொதுச் செயலாளர் நாகராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “கேரளா மற்றும் தமிழகம் முழுமைக்கும் வாகனங்களை இயக்குகிறோம். கேரளாவின் பெரும்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் ‘உலக ரோஸ் தினம்’! பேட்டர்சன் கேன்சர் மையம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!
ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக ரோஜா தினம் என்பது புற்றுநோயாளிகளின் நலனுக்கான தினமாகும். புற்றுநோயால் இறந்த 12 வயது கனடியரான மெலிண்டா ரோஸின் நினைவாகவே ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது.
