“ஆசிரியர்கள் வேலையே பார்க்க வேண்டாம் என நினைப்பார்கள், அதற்குத் துறை என்ன செய்ய முடியும்?” என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி கூறியிருப்பது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செயலிழந்த மாநில உளவுத்துறை! 12 நாளில் 40 கொலைகள்! ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி பிரச்சனைக்கு காவல்துறை தோல்வியே காரணம்!
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 28 மாத தி.மு.க. ஆட்சியில், தமிழக உளவுத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதால், குற்றங்கள் பெருகி மக்களை குலைநடுங்க வைத்துள்ளது.
ஆசிரியர்களின் குரல் அமைச்சருக்குக் கேட்கவில்லையா? SCERT இயக்ககம் ரகசியத் திட்டத்துடன் செயல்படுகிறது! ஐபெட்டோ விமர்சனம்!
“நாடு முழுவதும் எழுப்பப்பட்ட ஆசிரியர்களின் இதயக்குமுறல்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு செவி வழியாவது செய்தி கிடைத்ததா? நீதிமன்றத்தில் எங்களுக்காக மூத்த வழக்கறிஞர்களையும் விஞ்சுகிற வகையில் வாதாடிய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மௌனம் சாதிப்பது ஏன் என்றே தெரியவில்லை?” என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Nipah Virus! கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்! 2 பேர் உயிரிழந்ததால் கண்காணிப்பு தீவிரம்!
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். எந்தவித காய்ச்சல் என்று பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்துள்ளது.
இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் ஆபத்து! சாதி என்ற உலகளாவிய நோய்க்கு இந்தியாவே காரணம்! திமுக கருத்தால் I.N.D.I.கூட்டணியில் பரபரப்பு!
இந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிவரும் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா, இந்து மதம் முழு உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறியுள்ளார்.
சனாதனத்தை எதிர்க்கவே I.N.D.I. கூட்டணி! சனாதன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய I.N.D.I. கூட்டணியில் பிரச்சாரக் கமிட்டி! உண்மையை ஒப்புக்கொண்ட திமுக!
திமுக துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, சனாதனத்தை எதிர்ப்பதுவே I.N.D.I. கூட்டணியின் முதன்மையான நோக்கம் என்று, அண்மையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியுள்ளார்.
