Saturday, July 5, 2025
Home Blog Page 151

துரத்தப்பட்ட ஃபேவரைட் நீலக்குருவி! உள்ளே வந்த ‘X’! டிவிட்டர் லோகோவை திடீரென மாற்றிய எலோன் மஸ்க்!

டிவிட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் மாற்றியுள்ளார். பயனர்களின் ஃபேவரைட்டான ‘நீலக் குருவி’யை நீக்கிவிட்டு, ‘X’ என்ற புதிய லோகோவை டிவிட்டருக்கு நிர்மாணித்துள்ளார். பழகிய ஒருவரை இழப்பது போலிருப்பதாக பயனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

காவிரி நீர் விவகாரத்தில் துரைமுருகன் நாடகம் நடத்துகிறார்! விவசாயிகளை வைத்து விளம்பரம் தேட வேண்டாம் என எச்சரிக்கை!

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடிப் பணிகள் தொடர்கின்றது.

காய்கறி, மளிகைப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த பொம்மை முதல்வர் தவறிவிட்டார்! கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக குற்றச்சாட்டு!

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

உடல் பருமன் அறிகுறிகள்; ஏற்படுத்தும் நோய்கள்! Obesity: What You Need to Know

அதிக எடையின் (Over Weight) அடுத்த நிலைதான் உடல் பருமன் (Obesity). இதற்குக் காரணம், உணவுப் பழக்க வழக்கம், உடற் பயிற்சி இல்லாதது. ஒபிசிட்டிதான் அனைத்து நோய்களுக்கும் மூலம். அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன், ஒபிசிட்டியை நோய் என்று வகைப்படுத்துகிறது. தசைக்கு கீழேயும், உடல் உறுப்புகளுக்கு மேலேயும் கொழுப்பு படிவதே அதிக எடைக்கும், உடல் பருமனுக்கும் காரணம்.

காவிரி நீரை பெறுவதில் தமிழக அரசு மெத்தனம்! கருகும் அபாயத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள்! வேதனையில் டெல்டா விவசாயிகள்!

தமிழ்நாட்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால், இந்த ஆண்டு நெல் பயிர்களை காப்பாற்ற முடியுமா என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை! ஈபிஎஸ் திட்டவட்டம்!

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு. அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

antalya bayan escort