4 Min(s) Read : மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், கடந்த மாதம் 27ந் தேதி வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “பொது சிவில் சட்டத்தின் பேரில் பொது மக்களை தூண்டிவிடும் வேலை நடைபெற்று வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு ஓர் சட்டம்; மற்றொரு நபருக்கு இன்னொரு சட்டம் என்று இருந்தால், அந்த குடும்பத்தை எப்படி நடத்துவது என்று நீங்களே (பொதுமக்கள்) சொல்லுங்கள்,” என்று பேசி இருந்தார்.
சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? மருத்துவத்துறை சீரழிந்து விட்டதாகவும் ஈபிஎஸ் விமர்சனம்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கைதாகிறாரா? போலி பாஸ்போர்ட் வழக்கை விசாரிக்க மத்திய உள்துறை உத்தரவு!
உளவுத்துறை ஏடிஜிபியாக கோலோச்சிக் கொண்டிருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், திடீரென தலைமையிட ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் பதவியைப் பெற பல்வேறு வகையில் அவர் காய்நகர்த்தி வந்தார். உளவுத்துறை மொத்தமாக தோல்வியடைந்துவிட்டது என பல சம்பவங்களை மேற்கோள்காட்டி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல தருணங்களிலும் குற்றம்சாட்டிவந்தன.