மைசூருவில் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “மேகேதாட்டு அணை திட்டத்தை தமிழகம் எதிர்ப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. அது எங்களின் பகுதி. எங்கள் பகுதியில் நாங்கள் அணை கட்டுகிறோம். இதில் தமிழகம் தேவையற்ற தொல்லைகளை தருகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கொள்ளை! துணைபோகும் பொதுப்பணித்துறை? கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையம் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைத்துள்ளது. இங்கு, அரசு அனுமதித்துள்ள அளவைவிட சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஜோதிடப்படி யாருக்கு ஹார்ட் அட்டாக் மரணம் வரும்..? நடிகர் மாரிமுத்து மரணமும், சோஷியல் மீடியா வதந்தியும்!
சோஷியல் மீடியா முழுவதும் நடிகர் மாரிமுத்துவின் மரணம்தான் பேசும் பொருளாகியுள்ளது. எத்தனையோ பிரபலங்களின் மரணத்தை பார்த்திருந்தாலும், நடிகர்கள் விவேக், மயில்சாமியின் திடீர் மரணம் திரையுலகினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம் வருத்தம் தரும் அதேநேரம், சோஷியல் மீடியாக்களில் பரப்பப்படும் வதந்திகள் கவலையளிக்கின்றன.
இசை நிகழ்ச்சியில் பெரும் குளறுபடி! ரசிகர்கள் கொந்தளிப்பு! வருத்தம் தெரிவித்தார் ஏ.ஆர். ரஹ்மான்!
சென்னை ECR சாலையில் உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று(செப்டம்பர் 10) இரவு நடைபெற்றது. நிகழ்ச்சி நடத்துவதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
1000 குடமுழுக்குகளை அரசு நடத்தியுள்ளதா? முதல்வர் கூறுவதில் உண்மையில்லை என பாஜக விமர்சனம்! ஆலயங்களை விட்டு அரசு வெளியேறவும் வலியுறுத்தல்!
சென்னையில், மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (செப். 10-ந்தேதி) நடைபெற்றது. தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் ஆயிரமாவது குடமுழுக்கு இது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டுள்ளார்.
#BharatVsIndia ஆங்கிலேயர்கள் பாரதத்தை ‘இந்தியா’ என்று ஏன் மாற்றினார்கள்? அறிய வேண்டிய வரலாற்றுப் பின்னணி! Explainer!
4.00 Minute(s) Read : ”இந்தியா” என்ற பெயர் சிந்து நதி என்று அழைக்கப்படும் Indus Riverல் இருந்து உருவானது. கிமு 5 ஆம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ் காலத்திலிருந்தே இந்தச் சொல் பயன்பாட்டில் உள்ளது. அதேநேரம், ”பாரத்” என்பது ஒரு மிகப் பழங்கால சொல், இது இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அப்படியென்றால் ஆங்கிலேயர்கள் பாரதத்தின் பெயரை இந்தியா என ஏன் மாற்றினார்கள்?
