ஆட்டோமொபைல் உலகமே வாய்பிளந்து ஆச்சரியப்படும்படியான ஒரு தரமான சம்பவத்தைச் செய்யக் காத்திருக்கிறது பஜாஜ் டூவீலர் நிறுவனம். இதற்கு ஜூன் 18 வரை காத்திருங்கள்.
தேசிய விருது வென்ற புதுச்சேரி போலீஸ் எஸ்.பி.! உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என பெருமிதம்!
புதுச்சேரி போலீஸ் எஸ்.பி. டாக்டர். ரஞ்சனா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கான அவரது முயற்சியை அங்கீகரித்து இந்த விருதை வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் உறவுக்கு அழைக்கிறார்; கொலை மிரட்டல் விடுக்கிறார்..? ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது பெண் பகீர் குற்றச்சாட்டு!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மீது காயத்திரி தேவி என்பவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டிஜிபி அலுவலகத்தில் அவர் அளிக்கவுள்ள பாலியல் புகாரில், நான் குடும்பத்தோடு சென்னையில் வாழ்ந்து வருகிறேன். நான் கொடைகானலில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். அதே பள்ளியில் படித்த நாகபிரியாவும் நானும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம்.
கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து சிபிஐ விசாரணை! அரசு தயங்குவது ஏன் என ஜெயக்குமார் கேள்வி?
அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த மோதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்த 14 பேரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து வரவேற்றார்.
கொரோனா தடுப்பூசி போடாமலேயே சர்டிபிகேட்! முகாம்களில் நடக்கும் உச்சபட்ச குளறுபடிகள்! ‘வேல்ஸ்’ அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாமலேயே, சான்றிதழ் கிடைக்கும் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முகாம்களில் நடக்கும் குளறுபடிகளை அரசு உடனடியாக களைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
உங்கள் லக்னத்துக்கு ஏற்ற லக்கி கடவுள் யார்? இந்த நிற உடை அணிந்து வழிபட்டால் கைமேல் பலன்!
எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் மற்ற தெய்வங்களை வழிபடுவோம். அதேநேரம் எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும், முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குல தெய்வத்தைத்தான். சிலர் அவரவருக்கு பிடித்த தெய்வங்களை வழிபடுவார்கள். அதனை இஷ்ட தெய்வ வழிபாடு என்பார்கள்.
இன்று வலிக்கிறது என்றால் நாளை ஆபத்து! உடல் வெளிப்படுத்தும் அலட்சியப்படுத்தக்கூடாத 6 முக்கிய அறிகுறிகள்!
நமது உடல் அவ்வப்போது சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவற்றில் பெரும்பாலானவை சாதாரணமானவையாக இருந்தாலும், சில அறிகுறிகள் தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சாதாரண உடல் வலிகள் பெரிய விஷயமில்லை. ஆனால் சில முக்கியமான அறிகுறிகளை உடனடியாக கவனித்து மருத்துவரிடம் செல்ல வேண்டும். முக்கியமான 6 அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
