ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆபரேஷன் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கிறது.
ஆக.5,2019-காஷ்மீர்! ஆக.5,2020-ராமர் கோயில்! ஆக.5,2021-பொது சிவில் சட்டமா?
இந்திய அரசியல் வரலாற்றில் ஆகஸ்ட் 5 என்பது முக்கிய இடம் பிடித்துவிட்டது. எனவே அந்தத் தேதி மீதான எதிர்பார்ப்பும் பன் மடங்கு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
சூப்பரான ஸ்பெசிஃபிகேஷனுடன் ஐபோன் 15 சீரிஸ் மாடல்! அறிமுகத் தேதியை அறிவித்தது ஆப்பிள்!
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த நிகழ்வு ஆப்பிள் அதிகாரப்பூர்வ சேனல்களில் நேரலை செய்யப்படுகிறது.
இந்தியாவின் சதுரங்க சக்தி தமிழகம்! சதுரங்க வல்லபநாதர் கோவிலை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு!
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “மிகக் குறைந்த காலத்தில் ஒலிம்பியாட்டுக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளை நாம் செய்துள்ளோம். விருந்தினர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்ற நம்பிக்கை இந்தியாவின் சிறப்பம்சமாகும். உலகின் பழமையான மிகச் சிறந்த வரலாற்றை கொண்டது தமிழகம்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, சர்வேயர் தேர்வில் முறைகேடு? ஒரே சென்டரில் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி! தேர்வர்கள் கலக்கம்!
டி.என்.பி.எஸ்.சி நடத்திய நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு நடத்தியது. 1,338 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 29 ஆயிரம் பேர் எழுதினர்.
