Friday, February 13, 2026
Home Blog Page 167

ஜிஎஸ்டி-யின் கீழ் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள்! தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக பாசுமதி அரிசி தவிர மற்ற அரிசிகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்திருக்கிறது.

துரத்தப்பட்ட ஃபேவரைட் நீலக்குருவி! உள்ளே வந்த ‘X’! டிவிட்டர் லோகோவை திடீரென மாற்றிய எலோன் மஸ்க்!

டிவிட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் மாற்றியுள்ளார். பயனர்களின் ஃபேவரைட்டான ‘நீலக் குருவி’யை நீக்கிவிட்டு, ‘X’ என்ற புதிய லோகோவை டிவிட்டருக்கு நிர்மாணித்துள்ளார். பழகிய ஒருவரை இழப்பது போலிருப்பதாக பயனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

காவிரி நீர் விவகாரத்தில் துரைமுருகன் நாடகம் நடத்துகிறார்! விவசாயிகளை வைத்து விளம்பரம் தேட வேண்டாம் என எச்சரிக்கை!

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடிப் பணிகள் தொடர்கின்றது.

காய்கறி, மளிகைப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த பொம்மை முதல்வர் தவறிவிட்டார்! கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக குற்றச்சாட்டு!

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

உடல் பருமன் அறிகுறிகள்; ஏற்படுத்தும் நோய்கள்! Obesity: What You Need to Know

அதிக எடையின் (Over Weight) அடுத்த நிலைதான் உடல் பருமன் (Obesity). இதற்குக் காரணம், உணவுப் பழக்க வழக்கம், உடற் பயிற்சி இல்லாதது. ஒபிசிட்டிதான் அனைத்து நோய்களுக்கும் மூலம். அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன், ஒபிசிட்டியை நோய் என்று வகைப்படுத்துகிறது. தசைக்கு கீழேயும், உடல் உறுப்புகளுக்கு மேலேயும் கொழுப்பு படிவதே அதிக எடைக்கும், உடல் பருமனுக்கும் காரணம்.

காவிரி நீரை பெறுவதில் தமிழக அரசு மெத்தனம்! கருகும் அபாயத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள்! வேதனையில் டெல்டா விவசாயிகள்!

தமிழ்நாட்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால், இந்த ஆண்டு நெல் பயிர்களை காப்பாற்ற முடியுமா என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

antalya bayan escort