Wednesday, February 18, 2026
Home Blog Page 168

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு! பின்னணியில் ராணுவ தளபதிகள்! 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு!

பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வியின் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்து இருக்கிறார்.

‘அண்ணாத்த’ படத்துக்கு கூட்டம் கூடினால் கொரோனா வராது! சூரசம்ஹாரத்துக்கு பக்தர்கள் வந்தால் தொற்று பரவுமா?

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரத்தை ஒட்டி பக்தர்களுக்கு தடை போடப்பட்டுள்ளது. தியேட்டர்களை 100 சதவிகிதம் இயக்க அனுமதிக்கும் தமிழக அரசு, சூரசம்ஹாரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது சரியா? என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

முதலமைச்சருக்கு தண்ணீர்காட்டும் தலைமைச் செயலாளர்! பா.ஜ.க.வின் மறைமுக நெருக்கடியால் தவிக்கும் ரங்கசாமி!

புதுச்சேரியில் தலைமைச் செயலாளரின் ஒத்துழைப்பின்மையால், முதலமைச்சர் ரங்கசாமி பெரும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

யானை மூளையின் மர்மம் விலகியது! ஆசிய, ஆப்பிரிக்க யானைகளுக்குள் இவ்வளவு வித்தியாசமா? மூளை எடை 5 கிலோவா…!

யானைகள் அறிவில் சிறந்தவை என்பது உலகறிந்த உண்மை. அவற்றின் ஆழமான குடும்ப பந்தங்கள், கருவிகளை பயன்படுத்தும் திறன் மற்றும் உணர்வுபூர்வமான அறிவு ஆகியவை மனிதர்களை தலைமுறை தலைமுறையாக கவர்ந்துள்ளன. விலங்கு உலகின் மிகவும் போற்றப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் மூளைகள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை.

ஆசிரியர்களுக்கு ஆதரவான மனுவை திரும்பப்பெறுவதா? பள்ளிக்கல்வித்துறை செயல்பாட்டை தேசியப் பிரச்சனையாக்க ஐபெட்டோ முடிவு!

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டிற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் தகுதித் தேர்வு அவசியம் என உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என்ற அனுமதியால் ஆசிரியர்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.

ஓ.பி.எஸ்.க்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ்! வரும் 21-ம் தேதி ஆஜராக உத்தரவு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், ஓபிஎஸ், சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர், வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

பாலசிங்கத்தை நிராகரித்த பிரபாகரன்! பிரியங்கா – நளினி சந்திப்புக்குப் பின் நிலைப்பாட்டை மாற்றிய இந்தியா! அதிரவைக்கும் ரகசியங்கள்!

ஆண்டன் பாலசிங்கத்தின் முக்கிய யோசனைகளை எல்.டி.டி.. தலைவர் பிரபாகரன் நிராகரித்ததே போரில் எல்.டி.டி.ஈ. தோற்றதற்கு காரணமாக கூறப்படுகிறது. வடக்கு மாகாண சுயாட்சிக்கு மஹிந்த ராஜபக்ச சம்மதித்த நிலையில், பிரபாகரன் அதை ஏற்காததே, பல லட்சம் உயிரிழப்புகளுக்கும், இலங்கை தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கும் காரணமாகக் கருதப்படுகிறது.

antalya bayan escort