நிலக்கரி சுரங்கத் தொழிலில் அதானி குழுமத்துக்கு ஆதரவாகவும், சாதகமாகவும், அவர்களது தொழிலை லாபகரமானதாக்கும் வகையிலும் மத்திய பாஜக அரசு சட்டங்களை கொண்டுவந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் (TRC) என்ற என்.ஜி.ஓ. அமைப்பும், அல் ஜசீரா ஊடக நிறுவனமும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மூலம் இதை அம்பலப்படுத்தி உள்ளது.
மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது #Airtel! வருவாய் போதவில்லை என குறைபட்டுக்கொள்ளும் சுனில் மிட்டல்!
டெலிகாம் கட்டணத்தை விரைவில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் அவர் இதனை அறிவித்தார்.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு! LPG விலை உயர்வால் ஆட்டோ கட்டணமும் உயர்கிறது!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்திய முதலமைச்சர்! தண்டனைக்குரிய குற்றம் என பார்வைச் சவால் உடையோர் ஆவேசம்!
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் பிப்ரவரி 25ம் தேதியுடன் நிறைவடைந்தது. அன்றைய தினம், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் குறித்து விமர்சித்தபோது, “கண் தெரியா கபோதின்னுவாங்க அதான்…” என்ற வார்த்தையை பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்! வாக்காளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிய அதிமுக-வினர்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த நவ. 9-ம் தேதி தொடங்கிய இப்பணிகள் வரும் டிச.8-ம் தேதியுடன் முடிவடைகிறது.
1400 சதுர கிலோ மீட்டர் தமிழக நிலங்களை அபகரிக்க கேரளா முயற்சி! மவுனமாய் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு!
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம், “கடந்த ஒரு வார காலமாக, கர்நாடகத்திற்கும் மராட்டியத்திற்கும் இடையே எல்லை தொடர்பாக பனிப்போர் நடந்து வருகிறது. 1960 ஆம் ஆண்டிலிருந்து நீண்டு வரும் இந்தச் சண்டை, இப்போது உக்கிரமடைந்திருக்கிறது.