ஒன்றிய அரசு என்பது தேச ஒற்றுமைக்கு எதிராகச் சிறு தீப்பொறியாகவே இருந்தது, இப்போது அது ’ஜெய்ஹிந்த்’க்கு எதிராகப் பெருங்காற்று தீயாகப் பரவி இருக்கிறது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.
ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: எதிர்பாராத திருப்பம்! கியர் மாறும் குடும்பக் கட்டுப்பாடு!
ஆண்களுக்கான கருத்தடை முறைகளில் நீண்டகாலமாகவே ஒரு பெரிய மாற்றம் தேவைப்பட்டு வந்தது. தற்போது, விஞ்ஞானிகள் இந்த திசையில் ஒரு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தக்கூடிய, ஹார்மோன் அல்லாத ஒரு ஆண் கருத்தடை மாத்திரை நிஜமாகலாம் என்று நியூயார்க்கைச் சேர்ந்த வெயில் கார்னெல் மருத்துவ(Weill Cornell Medicine) ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணுக்கள் நீந்துவதைத் தடுக்கும் ஒரு செல் பாதையை (cell pathway) அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி! 6 மாவட்டங்களில் தேர்வெழுதிய அனைவரும் பாஸ்!
நீட் தேர்வு எழுதுவதற்கு 17,972 அரசுப்பள்ளி மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் 12,840 பேர் மட்டுமே தேர்வினை எழுதினார்கள். தேர்வெழுதிய மாணவர்களில் 4,447 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
பீங்கான் பாத்திரங்களை உபயோகிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்! Ceramic Cookware’s Top Health Benefits!
பார்ப்பதற்கு பளபளப்பாகவும், கண்ணைக் கவரும் டிசைன் மற்றும் வடிவமைப்புகளிலும் கிடைக்கும் ‘செராமிக்’ எனப்படும் ‘பீங்கான்” பாத்திரங்கள் பலரது தேர்வாக இருக்கின்றன. சீனாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பீங்கான், தற்போது உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிமு 9000-10000 முதலே பீங்கான் பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்துள்ளது.
ரஜினியை கலாய்த்த அஜித்! வலிமை திரை விமர்சனம்! வசூலில் தெறிக்கவிடும் ரசிகர்கள்!
ஆக்ஷன் – சென்டிமென்ட் கலவையாக, “வலிமை” திரைப்படம் மூலம் அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் இயக்குநர் ஹெச். வினோத். ரஜினிகாந்த்தை கலாய்த்து படத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு வசனம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஒரு கோடி ரூபாயை திரும்பக் கொடுத்தாரா, இல்லையா? மிஸ்கின் பற்றி AVM குடும்ப வாரிசு பரபரப்பு பேட்டி!
சைக்கோ படம் தொடர்பாக இயக்குனர் மிஸ்கினுடன் நிலவிவந்த பிரச்சனை குறித்து ஏவிஎம் குடும்ப அறிமுக நடிகர் ஆரியன் ஷாம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் குரல் அடக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! ஒவ்வொரு தமிழருக்கும் முன்பாக சபதம் செய்வதாக இபிஎஸ் உறுதி!
தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் முதல்வர் ஸ்டாலினின் மடைமாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
