கர்நாடக, கேரள முதலமைச்சர்களிடம் இருக்கும் மாநில நலன் சார்ந்த சாதுரியத்தில், ஒரு துளி கூட நம் தமிழக முதலமைச்சரிடம் இல்லை என்பது தான் நம்முடைய பிரதானமான வருத்தம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
மரபுவழி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்யலாம்! முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய ஐகோர்ட்!
இந்திய மரபுவழி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மருத்துவ உலகில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மரபு வழி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்வதை ‘Crosspathy’ என அழைக்கிறார்கள்.
“ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் டெல்லிக்கு பறந்தீரே!” – ஸ்டாலினின் ‘டெல்லி பயணத்தை’ அம்பலப்படுத்திய EPS!
எல்லாவற்றையும் நான் தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?” என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்! பாஜக கூட்டணிக்கு எதிராக மாவட்டச் செயலாளர்கள் கருத்து!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஸ்வரூபமெடுக்கும் போதை கலாச்சாரம்! இளைஞரை தாக்கி, சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய கஞ்சா கும்பல்!
சென்னையில், பெரியமேடு எம்.வி பத்ரன் தெரு, பெரியண்ணன் மேஸ்திரி தெருவில் தனியார் உணவகம் மற்றும் சலூன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. எம்.வி. பத்ரன் தெருவில் உள்ள உணவகத்திற்கு நேற்று இரவு இளைஞர் ஒருவர் சாப்பிட சென்றார்.
