தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவின்போது ஏற்பட்ட மின் விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நெருக்கடியின் உண்மை பின்னணி! ராஜபக்சே குடும்பத்தில் பிளவு! வேல்ஸ் மீடியா எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் தலைநகர் கொழும்புவில் பதற்றம் நிலவுகிறது. கொழும்பு காலி முகத்திடலில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நீடிக்கிறது.
அரசியல்வாதிக்கும், தொழிலதிபர்களுக்கும் அங்க என்ன வேலை? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து, வட்டெறிதல் வீராங்கனை நித்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதிகரிக்கும் ஆளுநர் – முதல்வர் மோதல்! துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்!
தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார்.
அவர் மீது ஒரு கண் வையுங்கள்! இந்திய அணிக்கு அவர் தேவை! யாரைச் சொல்கிறார் கவாஸ்கர்?
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏமாற்றம் நிறைந்ததாக அமைந்தது. முழங்கால் காயம், அதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை, இதற்குப் பின் கொரோனா என அடுத்தடுத்து உடல்ரீதியான பிரச்னைகளால் அவதிப்பட்டார் நடராஜன். இதனால், கடந்த ஐபிஎல்லில் 2 ஆட்டங்களில் மட்டுமே நடராஜனால் ஆட முடிந்தது.
புதுச்சேரி மக்களிடம் அமித் ஷா சபதம்! கறுப்புக் கொடி போராட்டத்தை புறக்கணித்த திமுக!
அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு சென்றிருந்த அமித் ஷா, காலையில் பாரதியார் நினைவு இல்லத்திற்கும், அரவிந்தர் ஆசிரமத்துக்கும் சென்றிருந்தார். அரவிந்தரும் இந்திய அரசியலமைப்பு சட்டமும் என்ற புத்தகத்தினை அமித்ஷா வெளியிட்டார்.