Monday, July 7, 2025
Home Blog Page 249

நான் செய்தது தவறுதான்! ஆனாலும் பதவியில் இருந்து விலகமாட்டேன்! இலங்கை அதிபர் திட்டவட்டம்!

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தனது அரசின் சில தவறுகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்டவை காரணம் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபாய ராஜகபக்ச தெரிவித்துள்ளார்.

கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது பகீர் குற்றச்சாட்டு! முதலமைச்சர் கவனம் செலுத்த சங்கங்கள் வலியுறுத்தல்!

தமிழக ஆசிரியர் கூட்டணி செயலரும், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து பெற்றுவந்த நம்பிக்கையினை வல்லுநர் குழு அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? நீட் விவகாரத்தில் அடுத்த நகர்வு என்ன? முதலமைச்சர் விளக்கம்!

தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என்பது குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம்! ஒரே ஆண்டில் இப்படி மாறிவிட்டதா? தமிழக அரசு விளக்கம்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக, 4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. துறையின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதிலளித்தார். பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.

இளையராஜாவை விமர்சிப்பதுதான் ஜனநாயகமா? திமுக விரும்பாத கருத்தை தெரிவித்தால் அவமானப்படுத்துவதா என பாஜக கேள்வி?

பிரதமர் மோடியை அம்பேதக்ருடன் ஒப்பிட்ட விவகாரத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இளையராஜாவுக்கு ஆதரவு அளித்துள்ளார். இளையராஜாவை விமர்சிப்போருக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உ.பி. அரசின் கல்வி கொள்கை தமிழகத்துக்கு எதற்கு? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் அஸ்தமனமாகும் கல்வித்துறை!

உத்தரப்பிரதேச மாநில யோகி அரசின் கல்விக் கொள்கையினை தமிழ்நாடு அரசு வரவேற்று பாராட்டுவதில் உறுதியாக இருக்கிறது என்பதை கல்வியாளர்களால் உணரமுடிகிறது என்று தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவரும், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கதவடைத்த நீதிமன்றம்! சசிகலாவின் பிளான்-B! பதற்றத்தில் OPS? பாஜகவின் அடடே திட்டம்!

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அதே மாதம் நடைபெற்ற பொதுக்குழுவிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

antalya bayan escort