Sunday, February 15, 2026
Home Blog Page 25

வெகுவாகக் குறைந்த கேஆர்எஸ் அணை நீர்மட்டம்! தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது சந்தேகம்!

கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை பொழிவு தாமதமாகியுள்ளதால் குடகு, ஷிமோகா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் வறண்டு காணப்படுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது.

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாகிறது! இன்றே பல இடங்களில் கனமழை! 11, 12ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும்!

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றே மழை தொடங்கியுள்ளது.

தமிழக முதல்வரின் பெருந்தன்மையும்…! கேரள முதல்வரின் தமிழர் விரோதமும்! 5 மாவட்ட விவசாயிகளின் ஆதங்கம்!

அடாவடிகளை எல்லாம் கண்டும் காணாமல் பெருந்தன்மையோடு விட்ட தமிழக முதலமைச்சருக்கு, தோழர் பினராயி ஏற்படுத்திய அவச்சொல், ஐந்து மாவட்ட விவசாயிகளின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது என 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியுள்ளார்.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை! எல்லாம் சிறிய கட்சிகள் என விஜயகாந்த் மகன் கருத்து!

சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்தின் மகன் விஜய பிராபகரன் தெரிவித்துள்ளார்.

செயற்கை இனிப்பூட்டிகள் ஆபத்தானவை என WHO அறிவிப்பு! போதிய ஆதாரங்கள் இல்லை என மறுக்கும் மருத்துவ நிபுணர்கள்!

‘செயற்கை இனிப்பூட்டிகளை (Artificial sweeteners) நீண்ட காலம் பயன்படுத்தும்போது இரண்டாம் வகை சர்க்கரை நோய் (Type 2 Diabetes Mellitus) வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, பெரியவர்களுக்கு இதய நோய் – இறப்பு அபாயம் அதிகரிக்கவும் அவை காரணமாகலாம்’ என்று உலக சுகாதார நிறுவனம்(WHO) எச்சரித்திருக்கிறது.

அதிமுக-வின் பிடியில் தமிழக பாஜக! ஆண் ‘ஜெயலலிதா’ போல ‘எடப்பாடியார்’ செயல்படுவதாக கட்சியினர் பெருமிதம்!

பாஜக பிடியில் அதிமுக இல்லை என்பது தெளிவாகிக்கொண்டே வருகிறது. பாஜகவுக்கு 20 இடங்களை  ஒதுக்கிய ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்கள் மூலமாகவே இதை நன்கு உணர முடியும்.

புற்றுநோய் சிகிச்சையில் பெரும் திருப்புமுனை! 5 ஆண்டுகளில் தடுப்பூசி வெளிவரும் என அறிவிப்பு!

புற்றுநோய் சிகிச்சையின் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தங்களது ஆராய்ச்சி ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளதாகக் கூறும் அவர்கள், இன்னும் ஐந்து ஆண்டுகளில் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் வெளிவரும் என்று கணித்துள்ளனர்.

antalya bayan escort