Thursday, February 19, 2026
Home Blog Page 269

23 தீர்மானங்களும் நிராகரிப்பு! அசிங்கப்பட்டு வெளியேறிய ஓபிஎஸ்! அடுத்த மாதம் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம்!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் ‘ஒற்றைத் தலைமை’ வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். அவர்களை முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் சமாதானப்படுத்தினர். ஓபிஎஸ் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் மேடைக்கு வந்தபோது, ’துரோகி’ என உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அவர் மேடையிலிருந்து வெளியேறினார்.

#EWS! உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்துக்கு நாளைய தினம் (நவ.8) கடைசி பணி நாள் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டது.

கல்வித்துறையின் அடுத்த சறுக்கல்! தற்காலிக ஆசிரியர் நியமனத்தை நிறுத்த உத்தரவு! ஐகோர்ட்டும் அதிருப்தி!

தமிழகத்தில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அண்மையில் உத்தரவிட்டது. அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இந்த 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பன்னாட்டு நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி! தர மறுத்ததால் சாலையை சேதப்படுத்தி அட்டகாசம்!

திருவள்ளூர் அருகே பன்னாட்டு நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டியதுடன், நிறுவனத்திற்கு செல்லும் சாலையை சாலையை சேதப்படுத்தியதாக கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவியின் மகனும், கடம்பத்தூர் ஒன்றிய திமுக பொருளாளருமான தேவா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு! ஊர் எல்லையிலேயே தொண்டர்கள் கைது! கரூரில் போலீஸ் குவிப்பு!

பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

பாம்பு தன் சட்டையை உரிக்கும் போது பாம்பை பார்த்தால், அது நம்மை தாக்கும் என்றெல்லாம் கூறுவதை கேட்கிறோம். இதில் எது உண்மை? எல்லா வகை பாம்புகளும் தங்கள் சட்டையை உரிக்குமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தோலை உரிக்கும்?

கொரோனா வைரஸைக் கொல்லும் மாற்று முறை! சென்னை சிம்ஸ் மருத்துவமனை பரிந்துரை! Vels Exclusive!

கொரோனா வைரஸ் தொற்றாமல் தடுக்கவும், வைரஸ் தொற்றியவர்களுக்கு அதன் தீவிரத்தை குறைத்து விரைவில் குணமடையவும் வைக்கும் வகையில், மூன்றுவிதமான மாற்று முறைகளை, சென்னையைச் சேர்ந்த 84 வயதான விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இதில் இன்டர்னல் சோப்பும் அடங்கும்.

antalya bayan escort