அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை வரும் திங்கட்கிழமை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு புதிய உச்சம்! ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தொற்று உறுதி! ஆயிரம் பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்தனர்.
திராவிட மாடல் அரசே… இது சாதனையல்ல, பெரும் வேதனை! 5 பேர் உயிருக்கு யார் பொறுப்பேற்பது?
இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் மெரினா கடற்கரையில் விமானப்படையினர் நிகழ்த்திய சாகச நிகழ்வு ஒரு பெரும் துயரச் சம்பவமாக மாறியிருக்கிறது. வெயிலின் தாக்கத்தாலும் கூட்ட நெரிசலாலுல் 230 பேர் மயங்கி விழுந்திருக்கின்றனர். அதில் 93 பேர் ஓமந்தூரார் மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து! 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு! மத்திய அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
