Sunday, February 15, 2026
Home Blog Page 344

பதைபதைக்க வைக்கும் கொரோனா! சமாளிக்க முடியாமல் திணறும் மா.சு.! முழு ஊரடங்கை அமல்படுத்த தயக்கம் ஏன்?

உத்தரப்பிரதேச அரசின் பாணியில், ‘வாழ்க்கையும், வாழ்வாதாரமும் முக்கியம்’ என்ற நோக்கில், பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தியும், உ.பி. அரசின் TEAM 11ஐப் போல அனைத்து கட்சி குழு அமைத்தும் தமிழகத்தில் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த இயலவில்லை. கோவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கையில் முதல் மாநிலம் என்ற அந்தஸ்து தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. தமிழக அரசு எங்கே சறுக்குகிறது?

இன்ஸ்டன்ட் இட்லி! சைட்டிஷ் கூட இல்லாம அப்படியே சாப்பிடலாம்! புளிக்க வைக்க வேண்டாம்; மாவு அரைக்கிற வேலை மிச்சம்!

வித்தியாசமான ரெசிபி, நேரமும் குறைவா எடுத்துக்கனும்…! அதான உங்க விருப்பம்..! உங்கள் வீட்டில் 1 1/2 கப் அவல் உள்ளதா? அப்படியானால் அட்டகாசமான சுவையில் ஒரு புதுமையான இட்லியை செய்து பார்க்கலாமா? இந்த இட்லிக்கு சைடு டிஷ்ஷே தேவை இல்லை, அப்படியே கூட சாப்பிடலாம்.

கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை! கேரள சுற்றுலா மாஃபியாக்களால் அல்லாடும் தமிழக மக்கள்!

கேரளாவிலிருந்து தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் என்ற யானை புகுந்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்டவற்றை விருப்ப உணவாக உண்டதால் இந்த யானையை கேரளாவில் அரி கொம்பன்(அரிசி கொம்பன்) யானை என்ற பெயரிட்டு அழைத்தனர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக்காட்டி தீட்சிதர்கள் எதிர்ப்பு! ஆய்வு நடத்த முடியாமல் அரசு ஏமாற்றம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மீன்பாடி வண்டியில் கற்களை எடுத்து வந்து தாக்கினார்கள்! மனசாட்சி இல்லாதவர் ஓபிஎஸ்!

“அதிமுகவில் உயர்ந்த பதவிகளை வழங்கிய தொண்டர்களைத் தாக்கி, அவர்களுக்கு நல்ல வெகுமதியை ஓபிஎஸ் வழங்கியுள்ளார்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

அரைஞாண் கயிறு! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய அறிவியல், ஆரோக்கியம்!

ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும், பிறந்த சில நாள்களிலேயே அரைஞாண் கயிற்றைக் கட்டிவிடுவார்கள். எதற்காக இந்தக் கயிறு கட்டப்படுகிறது, இதனால் ஏதேனும் நன்மை உண்டா என்ற சந்தேகங்கள் நம் மனதில் ஒருமுறையாவது தோன்றியிருக்கும். இது குறித்த சந்தேகங்களுக்கு, சித்த மருத்துவர் வேலாயுதம் அளித்த விளக்கம்.

UPI கட்டணங்கள் குறித்து வெளியாகும் தவறான செய்திகள்! நண்பர்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பினால் கட்டணமா? முழு விவரம்!

ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகள் மற்றும் வாலட்டுகள் மூலம் செய்யப்படும் UPI (Unified Payments Interface) வணிகப் பரிவர்த்தனைகளின் பரிமாற்றக் கட்டண விவரங்களை தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம்(NPCI) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற பரிந்துரைகளை NPCI ஏற்கெனவே பல முறை வழங்கியுள்ளது.

antalya bayan escort