பரபரப்பான இந்த உலகில், அமைதியையும் ஆனந்தத்தையும் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும், வெறும் மூன்று நிமிடங்கள் ஒதுக்குவதன் மூலம் மன நிம்மதியைப் பெறலாம் என்கிறது ஒரு எளிய தத்துவம். கடமைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள் என மூழ்கித் தவிக்கும் நமக்கு, இந்த மூன்று நிமிடங்கள் எப்படி உதவும் என்பதை ஒரு நெகிழ்ச்சியான கதை மூலம் புரிந்துகொள்வோம்.
கூட்டுறவுத்துறைக்கு மட்டும் 10 சதவிகிதம் போனஸ்! ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெயா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்(கூட்டுறவுத்துறை மற்றும் வனத்துறை உள்பட) தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவிகிதம் வழங்கப்பட்டது.
வகுப்பறையிலேயே ஆசிரியை படுகொலை! திமுக ஆட்சியில் கொலை சாதாரணமாகிவிட்டதாக ஈபிஎஸ் கண்டனம்!
தஞ்சையில் அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவுக்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
டிஜிட்டல் புரட்சிக்கு வித்திடும் ஜியோ: ₹3,999-க்கு 5ஜி ஸ்மார்ட்போன் – ஒரு புதிய அத்தியாயம்!
இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலம் ஒரு புதிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அதிவேக 5ஜி தொழில்நுட்பத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொண்டு வர ரிலையன்ஸ் ஜியோ ஒரு புரட்சிகரமான அறிவிப்பை வெளியிடத் தயாராகிறது.
காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம்! தமிழகத்திற்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்தது கர்நாடகா!
டெல்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, நிலுவையில் உள்ள 54 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியது.
பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 2026-ல் பாமக ஆட்சி! பாமக 2.0 என்ற புதிய செயல்திட்டம்!
பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜி.கே.மணி தலைமையில், டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் திருவேற்காட்டில் நடைபெற்றது.
