Sunday, February 15, 2026
Home Blog Page 353

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு! சிக்கலில் சிறுமியின் பெற்றோர்? வசமாகச் சிக்கும் வழக்கறிஞர்கள், யூ டியூபர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமுர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு பல யூகங்களுக்கு விடை சொல்வதாக இருக்கிறது.

அர்ச்சகர் நியமனத்தில் சாதிக் குறுக்கீடு கூடாது! ஆகமம், பூஜைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமிக்கலாம் என ஐகோர்ட் தீர்ப்பு!

சேலம் சுகவனேஷ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் பணியிடங்களை நிரப்ப கோயில் நிர்வாகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வெளியிடப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதிமுக தலைமையில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி! 200 தொகுதிகளில் வெற்றி உறுதி! ஜனவரி மாத இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம்! பொதுக்குழுவில் ஈபிஎஸ் அறிவிப்பு!

சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது, “நிர்வாகிகள் அனைவரும் அ.தி.மு.க. வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மக்களவைத் தேர்தலில் சரியாக கூட்டணி அமையவில்லை என்று விமர்சனம் எழுந்தது. கூட்டணி என்பது அவ்வபோது வரும் போகும். ஆனால் அ.தி.மு.க., கொள்கை நிலையானது.

3 மாநில தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு! நாகாலாந்து, திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி!

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற மூன்று வடகிழக்கு மாநிலங்களில், நாகாலாந்து, திரிபுராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது. மேகாலயாவில் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) அதிக தொகுதிகளில் முன்னேறுகிறது.

புதிய கல்விக் கொள்கையை பின்பற்ற தயார்! இந்தியை எதிர்க்கவில்லை! பொன்முடி பல்டி!

கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

புத்தகத்தை பார்த்து ஆன்லைன் செமஸ்டர் தேர்வெழுதலாம்! அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி!

மே மாதம் நடைபெற உள்ள பொறியியல் செமஸ்டர் தேர்வை, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

ஆபரேஷன் சிந்துார் : பாக். அணு ஆயுத தளம் மீது தாக்குதல்! உலக நாடுகளை பிரமிக்க வைத்து வெற்றி பெற்ற இந்திய ராணுவம்! முழுமையான தகவல்!

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்துார்’ ஒரு மகத்தான வெற்றியாக முடிவடைந்துள்ளது. இதனா நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட மனதுடன் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பங்களித்த ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

antalya bayan escort