ஆர்யா, அவரது மனைவி சாயிஷா நடித்துள்ள டெடி திரைப்படம் முன்னணி OTT தளமான Hotstar-ல் வெளியாகிறது. இப்படம் பெரும் வரவேற்பை பெரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மக்களின் கண்ணீரைத் துடைக்கப்போகும் எழுச்சிப் பயணம் – மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க நெடும்பயணம் புறப்படுகிறார் EPS!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொற்காலத்தை மீண்டும் படைத்திட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் தூய வழியில் ஆட்சி செய்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜுலை 7ந் தேதி திங்கள் கிழமை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற நெடும் பயணத்தைத் தொடங்குகிறார்.
களைகட்டும் திருக்கார்த்திகை! சொக்கப்பனை என்றால் என்ன? ஜோதி வடிவான ஈசனை போற்ற யார் விதிக்க முடியும் தடை?
தமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் திருக்கார்த்திகை தீபமும் ஒன்று. ‘கார்த்திகை விளக்கீடு’ என திருக்கார்த்திகை தீப விழாவை இலக்கியங்கள் போற்றுகின்றன. கார்த்திகை மாதம் முழுக்கவே வீட்டு வாசல்களில் தீபமேற்றி வழிபடுவது நமது பாரம்பரிய வழக்கம். கலாச்சார மாற்றம் இந்த வழக்கத்தையும் இல்லாமல் ஆக்கிவிட்டது.
நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள பங்காரு அடிகளார்? 8-ந் தேதி அகற்ற தமிழக அரசு முடிவு!
ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்குச் சொந்தமான அறக்கட்டளை மூலம் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, வணிக பயன்பாட்டுக் கட்டிடங்கள் உள்ளிட்டவை செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2018-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பூஜை அறையில் வெற்றிலை, பாக்கை எப்படி வைக்க வேண்டும்? காம்பை கிள்ளி வைப்பதுதான் சரியா?
பூஜையையும், வெற்றிலை பாக்கையும் பிரிக்கவே முடியாது; பிரிக்கவும் கூடாது. வீடுகளில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை பாக்கு வைத்துதான் பூஜை செய்வது வழக்கம். தட்டு நிறைய பழங்களையும் பூக்களையும் வைத்து பூஜை செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் பூஜை நிறைவு பெறாது. நம்முடைய நைவேத்தியமும் சுவாமியால் ஏற்கப்படாது.
தமிழை அழித்தொழிக்கும் ‘தங்க்லிஷ்’..! அழிந்துவரும் தாய்மொழி! கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்!
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் மொழியைச் சிதைத்தாலே போதும். மொழி என்பது இனத்தின், சமூகத்தின் பண்பாட்டு வடிவம். மொழிக்கும் அறிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்க, தமிழ்நாட்டின் தற்போதைய களச்சூழல் தமிழ் இன அழிவின் ஆரம்பமோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
