Tuesday, February 17, 2026
Home Blog Page 79

கேரளா பறித்துக்கொண்ட நெய்யாறு நீர் உரிமை! என்னதான் செய்வான் இந்தத் தமிழ் நிலத்து அப்பாவி.?

தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களே நிலவளமும், நீர்வளமும் ஒருசேர பொருந்தியவை. அப்படிப்பட்டவைகளில் குமரி மாவட்டமும் ஒன்று. இந்த குமரி மாவட்டத்திற்கு முன்னொரு காலத்தில் பெருமை சேர்த்த நெய்யாறு அணை, இன்று எட்டாக்கனியாக கசந்து நிற்கிறது. வழக்கம் போல் இதுவும் மலையாள துரோகம்தான்..!

கள்ளச்சாராய மரண ஓலம்..! ஆக, இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி! விஷம அரசியல் செய்யும் முரசொலிக்கு பதிலடி!

4 Min(s) Read: ’ஊரே சுடுகாடாகிவிட்டது; எந்தத் துக்கத்திற்குச் செல்வது என்றே தெரியவில்லை’ என்று கதறினார்கள் எக்கியார்குப்பம் கிராம மக்கள். பொம்மை முதலமைச்சர் தலைமையிலான திராவக அரசின் கையாலாகத்தனத்தால் ஏற்பட்ட இந்த நிலையை மறைக்க, மடைமாற்ற முரசொலி விஷம அரசியலை செய்கிறது.

குடியரசுத் தலைவர் குறித்து சர்ச்சை கருத்து! கொந்தளித்த பெண் அமைச்சர்கள்! பதிலுக்கு ஆவேசமான சோனியா!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு கடந்த 25ம் தேதி பதவியேற்றார். நாட்டின் 15வது ஜனாதிபதியாகவும், பழங்குடி வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் திரெளபதி முர்மு பெற்றுள்ளார்.

செயற்கைப் பேரழிவால் தலைகுனிந்து நிற்கிறது `திராவிட மாடல்’ தி.மு.க அரசு! மக்களின் உயிர்களை அடகு வைப்பதற்குப் பெயர் அரசு அல்ல… எமன்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 58ஆக அதிகரித்துக்கும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆனந்த விகடன் இதழ் தீட்டியிருக்கும் தலையங்கத்தில், “ஓர் அரசாங்கம்… நலத்திட்டங்கள், தொழில் வளர்ச்சிகள், மாநில முன்னேற்றம் எனச் செயல்படுவதைவிட மிக மிக அடிப்படையானது… மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது. ஆனால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய செயற்கைப் பேரழிவால், தலைகுனிந்து நிற்கிறது `திராவிட மாடல்’ தி.மு.க அரசு.

விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறியது ரோவர்! 2 வாரங்களுக்குத் தென்துருவத்தில் ஆய்வு! சந்திரயான்-3 மிஷன் பூரண வெற்றி!

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன், நிலவில் நேற்று (ஆக.23) வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் உலா வருகிறது. ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில், தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன.

‘நீட்’ விலக்கு பெற சாத்தியமே இல்லை! கண்துடைப்புக்காக குழு அமைத்து அறிக்கை பெற்றது அம்பலம்! வேல்ஸ் பார்வை!

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்த ஏ.கே. ராஜன் குழு அறிக்கையால், எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றே கூறப்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதுதான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது என்பதை மறக்கடிக்கப்பதற்கான கருவிதான் இந்தக் குழு.

ஓ.பி.எஸ்.க்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ்! வரும் 21-ம் தேதி ஆஜராக உத்தரவு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், ஓபிஎஸ், சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர், வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

antalya bayan escort