நடிகர் சூர்யாவின் படப்பிடிப்பில், சுற்றுலா விசாவில் அழைத்துவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட ரஷ்ய நாட்டினர் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஈடுபட்டிருப்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முறையான வேலை அனுமதி இல்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்ற வெளிநாட்டினரிடம் நீலகிரி மாவட்ட போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மருத்துவ குணம் நிறைந்திருக்கும் வெள்ளை பூசணி ஜுஸ்..! மந்திர மருந்தில் ஒளிந்திருக்கும் நம்ப முடியாத நன்மைகள்!
சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. முன்பெல்லாம் இளம் பருவத்தினர் மற்றும் நீண்ட நேரம் அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்கள் மட்டுமே உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் செல்போன், வீடியோ கேம் போன்றவை பிள்ளைகளை வீட்டிற்குள்ளே முடக்கிவிட்டதால், தற்போது குழந்தைகளிடையேயும் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது.
பேயாழ்வார் அவதார தலத்தை சொந்தம் கொண்டாடும் வக்பு வாரியம்! ஆவணங்களுடன் மறுக்கும் வைணவப் பெரியவர்கள்!
சென்னையில் மயிலாப்பூரில் உள்ள பழமையான பேயாழ்வார் கோயில் வக்ஃபு வாரிய சொத்தில் உள்ளது என்று, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். மயிலாப்பூரில் கச்சேரி சாலை மசூதிக்கு சொந்தமான நிலத்தில் பேயாழ்வார் கோயில் உட்பட பல இந்து கோயில்கள் வக்பு சொத்துக்களில் இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். ஆனால் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பேயாழ்வார் அவதார திருத்தலத்தை ஆவணப்படி வக்பு வாரியம் உரிமை கொண்டாட முடியாது என கோவில் சம்பந்தப்பட்டவர்கள் ஆதாரத்துடன் மறுத்துள்ளனர்.
இந்தியாவில் விற்கப்படும் சர்க்கரை, உப்பில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தரும் உண்மை!
தினசரி சமையலில் நாம் பயன்படுத்தும் முக்கியமான இரண்டு பொருட்கள் தான் உப்பும், சர்க்கரையும். அப்படிப்பட்ட உப்பு மற்றும் சர்க்கரை குறித்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யவும் சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ஏ.சி. அறையில் ஜம்முனு தூங்குற ஆளா? இந்த 6 பிரச்னைகள் வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க..!
அத்தியாவசியப் பொருட்கள் வரிசையில் இப்போது ஏ.சி.யும் இணைந்துவிட்டது. கோடைக்காலம் என்றில்லாமல், வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் வீடுகளில் ஏ.சி. பயன்படுத்தப்படுகிறது. அலுவலகங்களில் வருடம் முழுவதும் ஏ.சி. பயன்பாடு உள்ளது. இந்த நவீன வசதிகள் பல தீமைகளை ஏற்படுத்துகின்றன. ஏசி அறையில் அதிகம் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். அதிலும் குறிப்பாக, ஏசி போட்டுக் கொண்டு தூங்குவதால் நமது உடலில் 6 விதமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
