பழங்காலத்திலிருந்தே, உயிர்க்கொல்லி நோய்களைக் கூட இலைகளின் சாற்றால் குணப்படுத்தும் இயற்கை மருந்துகள் மூலம் அற்புதமாகக் குணப்படுத்தும் சக்திகளின் பூமி என்று தமிழ்நாடு எப்போதும் போற்றப்படுகிறது.
திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்களா? கவலைப்படாம… 15 நிமிடத்தில் கோதுமை இட்லி செய்துகொடுங்க! மனதார வாழ்த்துவாங்க…!
இட்லி மாவு இல்லாத சமயத்தில், கோதுமை மாவைக் கொண்டு செய்யக்கூடிய இட்லியைப் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த கோதுமை இட்லி செய்வதற்கு சுலபமாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும். இதை காலை உணவின் போதோ அல்லது இரவு உணவின் போதோ செய்யலாம். இந்த கோதுமை இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சரியான சைடு டிஷ்ஷாக இருக்கும்.
10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குளறுபடி! கருணை அடிப்படையில் 5 மதிப்பெண்கள் வழங்க வலியுறுத்தல்!
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு ஆங்கிலப் பொதுத்தேர்வு இன்று நடைபெற்றது. பொதுத் தேர்வுக்கு முன்பான காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வு போன்றவற்றில் இருந்து மாறுபட்டு பொதுத்தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
செயல் மூலம் வளர்ந்த பின்தான் பேச வேண்டும்! தமிழினத் தலைவர் பிரபாகரனின் வரலாறு, பொன்மொழிகள் பற்றிய மீள் பார்வை!
4 minutes Read: ஒரு தவறு நடந்தால், பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள், மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள் எனச் சொன்ன தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்ததினம் இன்று. விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஈழத்தமிழ் மக்கள் இன்றும் கருதுகிறார்கள்.
கிடுகிடுக்க வைக்கும் விலை உயர்வு! பெட்ரோல் லிட்டர் ரூ.105ஐத் தாண்டியது! டீசல் ரூ.101ஐக் கடந்து விற்பனை!
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் லிட்டர் ரூ106க்கு அதிகமாகவும், டீசல் ரூ100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்கிறது.
தொண்டர்களை விலைபேசுகிறார் ஓபிஎஸ்! தரம் தாழ்ந்த செயல் என ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து, அரசியல் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு, ஆதரவு இல்லாமல் நிற்கின்ற ஓபிஎஸ், தனக்குச் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ள மௌன யுத்தத்தைத் தொடங்கியவர், தற்போது விலை பேசும் யுத்தத்தைத் தொடங்கியுள்ளார்.
