Thursday, March 19, 2026
Home Blog Page 115

நோக்கியா 3210 4ஜி ஃபோன் இந்தியாவில் அறிமுகம்! யுபிஐ, யு டியூப் பயன்படுத்தலாம்!

இந்திய ஃப்யூச்சர் போன் பயனர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்ற ஃபோன்களில் நோக்கியாவுக்கு தனியிடம் உண்டு. கடந்த 2001 காலக்கட்டத்தில் இந்தியாவில் ஃபோன் பயன்பாடு பரவலாகத் தொடங்கிய நேரத்தில் பெரும்பாலான இந்தியர்கள் ‘ஹலோ’ சொன்னதும் நோக்கியா போனுடன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கால ஓட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் வரவு அதனை மடைமாற்றியது.

எம்.பி-க்களின்(MP) ஊதியமும், சலுகைகளும்! வீட்டு வாடகைக்காக மட்டும் மாதம் ரூ.2 லட்சம்! அது மட்டுமா…!

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) 293 எம்.பி-க்கள், எதிர்க்கட்சிகளின் இண்டி (INDIA) கூட்டணியின் 232 எம்.பி-க்கள் மற்றும் பிற கட்சிகள், சுயேச்சை எம்.பி-க்களால் 18வது மக்களவை அலங்கரிக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 105-ன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு(MP) அளிக்கப்படும் ஊதியமும், சலுகைகளும் என்னனென்ன என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்.

முருகனுக்கு அலகு குத்தி வழிபாடு செய்வது ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல்..!

இந்து மதத்தில் எத்தனையோ தெய்வங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட ஒவ்வொரு முறை வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு காவடி எடுப்பது, பால் குடம் எடுப்பது, பாத யாத்திரை செல்வது, மொட்டை அடிப்பது, அலகு குத்துவது, அலங்கபிரதட்சனம் செய்வது என பல வகைகளில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.

தேர்தல் தோல்வி எதிரொலி! ரங்கசாமி மீது பாயும் பாஜக! அமைச்சரவையில் இருந்து வெளியேற முடிவு? டெல்லியில் ரகசியக் கூட்டம்!

3.30 Mins Read : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அசுர பலத்துடன் களம் கண்ட பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், திமுக அலையால் படுதோல்வி அடைந்தார். நாடு முழுவதும் பாஜகவுக்கு சறுக்கல் என்றாலும், புதுவை தோல்வியை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை.

எச்சரிக்கை… இந்த 9 பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்! ரகசியமாக செய்வதாக நினைத்து சிக்கிடாதீங்க! தப்பவே முடியாது, கவனம்..!

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் “ரகசியம்” அல்ல என்பதும், அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால், நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்துவிட முடியாது.

திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்களா? கவலைப்படாம… 15 நிமிடத்தில் கோதுமை இட்லி செய்துகொடுங்க! மனதார வாழ்த்துவாங்க…!

இட்லி மாவு இல்லாத சமயத்தில், கோதுமை மாவைக் கொண்டு செய்யக்கூடிய இட்லியைப் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த கோதுமை இட்லி செய்வதற்கு சுலபமாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும். இதை காலை உணவின் போதோ அல்லது இரவு உணவின் போதோ செய்யலாம். இந்த கோதுமை இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சரியான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

antalya bayan escort