டி.என்.பி.எஸ்.சி நடத்திய நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு நடத்தியது. 1,338 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 29 ஆயிரம் பேர் எழுதினர்.
#OnlineRummy தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? தடையா? முறைப்படுத்துதலா? அலட்சியம் காட்டும் மத்திய அரசு! Vels View
4 Minutes Read : கடந்த அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவசர சட்டமாக இணைய சூதாட்ட விளையாட்டுத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் முறையான மற்றும் சரியான காரணங்கள் கூறப்படவில்லை எனக் கூறி அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதைக் காட்டிலும், அதை முறைப்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
#OnlineRummy தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? தடையா? முறைப்படுத்துதலா? அலட்சியம் காட்டும் மத்திய அரசு! Vels View
கடந்த அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவசர சட்டமாக இணைய சூதாட்ட விளையாட்டுத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் முறையான மற்றும் சரியான காரணங்கள் கூறப்படவில்லை எனக் கூறி அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதைக் காட்டிலும், அதை முறைப்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
அரசுப் பேருந்து பணிமனைகளும் தனியார்மயம்? கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்! Vels Exclusive
சென்னையில் வடபழனி, திருவான்மியூர் மற்றும் வியாசர்பாடியில் உள்ள பெருநகரப் போக்குவரத்துக் கழக(எம்டிசி) பேருந்து நிலையம்முனையங்களை நவீனமயமாக்கம் என்ற பெயரில் தனியார்மயமாக்க பெருநகர போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட் முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்! வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவிப்பு!
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் சமுதாயத்திற்கு இந்த நிலைமையா? நெஞ்சம் பதறுகிறது! அமைச்சர் மவுனம் சாதிப்பது ஏன்? என தமிழக ஆசிரியர் கூட்டணி கண்டனம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தில், அரசு உதவிபெறும் இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியரை மாணவன் ஒருவனின் பெற்றோர் ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கிய சம்பவத்துக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
