சென்னையில் கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா அதிகரித்த காரணத்தினால், இந்த மருத்துவமனை 800 படுக்கை கொண்ட சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மீண்டும் அந்த மருத்துவமனையை தேசிய முதியோர் நல மருத்துவமனையாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை! ராஜீவ் நினைவு நாளில் ராகுல் காந்தி உருக்கம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று (மே 21-ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜிவ் நினைவிடமான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ப. சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
இயற்கை உபாதைகளை அடக்கச் சொல்வது மனித உரிமைக்கு எதிரானது! மனம் இரங்குமா டி.என்.பி.எஸ்.சி.!
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மிக நல்ல செய்தி.
நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம்! சாதிய அடக்குமுறைகளை உடைத்தெறியும் முயற்சி!
இரு தலித் சிறுமிகளின் மர்ம மரணத்துக்கான காரணத்தையும், காணாமல் போன ஒரு சிறுமியைத் தேடியும் புறப்படும் போலீஸ் அதிகாரியின் கதையே நெஞ்சுக்கு நீதி.
பள்ளிக் கல்வித்துறைக்கு விடியல் கிடைக்கவில்லை! விதியா? சதியா? என ஆசிரியர் சங்கங்கள் வேதனை!
பேரறிவாளனுக்கும் விடுதலை கிடைத்துவிட்டது..! உத்தரபிரதேச கல்விக் கொள்கையில் இருந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லையே? இது, விதியா? சதியா? அல்லது மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு முன் அனுமதியா? என தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி இருக்கிறது.
நுழைவுத் தேர்வு பயமே வேண்டாம்! கைகொடுக்க காத்திருக்கிறது எடுடெல் அகாடமி!
இன்றைய சூழலில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக வேண்டும் என்ற கனவும், லட்சியமும் இருக்கிறது. இதற்கு அவர்களது பெற்றோர்களின் ஆதரவும் இருக்கிறது. ஆனால் இதனை சாத்தியப்படுத்தக்கூடிய பயிற்சி நிறுவனங்களைப் பற்றி மாணவர்களும், பெற்றோர்களும் முழுமையாக அறிந்திருக்கவில்லை.
