முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆதீனம் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு! பின் வாங்குகிறது தமிழக அரசு? சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு!
தருமபுரம் ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு, அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ஆன்மிகப் பேரவை அமைப்பினர் என பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசின் நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அக்னி நட்சத்திரத்தில் எதை செய்யக்கூடாது? மருத்துவர்கள், ஜோதிடர்கள் அட்வைஸ்!
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தின் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிவிட்டது. சென்னையிலும் வெயில் அதிகமாக கொளுத்துகிறது.
முதலமைச்சருக்கு மருத்துவர்கள் சங்கம் கடிதம்! மதுரை மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் திடீர் திருப்பம்!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கும், மருத்துவக்கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவருக்கும், ‘இப்போகிரடிக் உறுதிமொழி’ யே பின்பற்றப்பட்டு வருகிறது.
பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை..! கல்வி அமைச்சரின் முடிவு என்ன? | TN School Summer Holiday
பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி! என்னவென்று தெரியாமல் நடவடிக்கை எடுப்பதா? அரசு மீது டீன் குற்றச்சாட்டு!
மொத்த உறுதிமொழியும் சமஸ்கிருதத்தில் வாசித்ததாக தவறாக புரிந்துக்கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, என்னிடம் வாய் மொழியாகக் கூட எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் ரத்னவேலு குற்றம்சாட்டியுள்ளார்.
