காஞ்சிபுரம் கன்னிகாபுரத்தில் காணாமல் போன கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர வேண்டும் என்று மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
31 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு ஜாமின்! மத்திய அரசின் எதிர்ப்பை மீறி உச்சநீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கோமா நிலையில் அதிமுக! கட்சியை அழிக்கும் சாதி அரசியல்! எதிர்க்கட்சியாக முழங்காமல் பதுங்குவதன் பின்னணி!
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பெரும் ஆளுமைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுக, சாதி அரசியலில் சிக்கி சிதறுண்டு கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக மக்களின் குரலை ஒலிக்காமல், உள்கட்சி சண்டை போடுவதற்கே தலைவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
சிகரெட் புகைப்பவர்கள் கட்டாயம் படிங்க! சிகரெட் தயாரிக்க ஆண்டுக்கு 4 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிப்பு!
புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோயில் தொடங்கி பல்வேறு கேடுகளை ஏற்படுவது அனைவருக்கும் தெரியும். இதுமட்டுமல்ல, புகைபிடிப்பவர்களால், மண், காற்று, ஆகாயம் ஆகியவையும் புற்றுநோயை விட மோசமான கேடுகளை எதிர்கொள்கிறது.
பேருந்து, மின் கட்டணம் உயர்கிறது! தனியார்மயத்தை ஊக்குவிக்க முடிவு! நிதியமைச்சர் பிடிஆர் தகவல்!
தமிழ்நாட்டில் பேருந்து மற்றும் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ்.க்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ்! வரும் 21-ம் தேதி ஆஜராக உத்தரவு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், ஓபிஎஸ், சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர், வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
