“முடிவில் யாவரும் ஒருபிடிச் சாம்பல் ஆவர்” என்பதை உணர்த்தும் திருநீறு அல்லது விபூதியை சைவ மதத்தினர் அனைவரும் தரிக்க வேண்டும். விபூதி என்றால் ஐஸ்வர்யம், மகிமை என்று பொருள். வடக்கு அல்லது கிழக்கு திசையில் நின்று, பூமியில் சிந்தாதபடி விபூதியை எடுத்து அண்ணாந்து பஞ்சாட்சர மந்திரம் ஜபித்து பூசிக்கொள்ள வேண்டும்.
‘அண்ணாத்த’ படத்துக்கு கூட்டம் கூடினால் கொரோனா வராது! சூரசம்ஹாரத்துக்கு பக்தர்கள் வந்தால் தொற்று பரவுமா?
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரத்தை ஒட்டி பக்தர்களுக்கு தடை போடப்பட்டுள்ளது. தியேட்டர்களை 100 சதவிகிதம் இயக்க அனுமதிக்கும் தமிழக அரசு, சூரசம்ஹாரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது சரியா? என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திரையரங்குகள் முழுப் பார்வையாளர்களுடன் இயங்க தடை விதிக்க வேண்டும்! உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு!
தமிழகத்தில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தோனி அழுத்தத்தால் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டாரா? முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பாட்டீல் சரமாரி கேள்வி?
உடற் தகுதியில்லாத ஹர்திக் பாண்டியாவை அணியில் தேர்வு செய்தமைக்கு ரவி சாஸ்திரி உள்ளிட்ட யாராவது பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பாட்டில் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடாமலேயே சர்டிபிகேட்! முகாம்களில் நடக்கும் உச்சபட்ச குளறுபடிகள்! ‘வேல்ஸ்’ அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாமலேயே, சான்றிதழ் கிடைக்கும் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முகாம்களில் நடக்கும் குளறுபடிகளை அரசு உடனடியாக களைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
கிடுகிடுக்க வைக்கும் விலை உயர்வு! பெட்ரோல் லிட்டர் ரூ.105ஐத் தாண்டியது! டீசல் ரூ.101ஐக் கடந்து விற்பனை!
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் லிட்டர் ரூ106க்கு அதிகமாகவும், டீசல் ரூ100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்கிறது.
இப்போதைக்கு பாஜக-வை ஒன்றும் செய்துவிட முடியாது! மோடியின் வலிமையை ராகுல் உணரவில்லை என பிரசாந்த் கிஷோர் கணிப்பு!
இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜக வலுவான, சக்தியுள்ள கட்சியாக இருக்கும், மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறார் அது நடக்காது என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
