உரிமம் இல்லாமல் கடைகளில் குளிர்பானங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நால்வர் இல்லையென்றால் தமிழ் இல்லை! நான்கூட பூசாரி எனச் சொன்னார் கருணாநிதி! VHP வேதாந்தம் சுவாரஸ்ய பேச்சு!
இந்து மதத்துக்கு சவால்கள் புதிதல்ல என்று தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் தெய்வீக கைங்கர்யப் பேரவை நிறுவனர் வேதாந்தம் கூறியுள்ளார். சிதறுண்டு கிடக்கும் இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொடிமரத்தைத் தாண்டி அரசு கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது! IAS போன்று TAS படிப்பும் அவசியம்! ‘தினமலர்’ கோபால்ஜி ஆவேசம்!
கோயில் கொடிமரத்தைத் தாண்டி அரசு உள்ளே வரக்கூடாது என்று கூறியுள்ள தெய்வீக கைங்கர்யப் பேரவைத் தலைவர் R.R. கோபால்ஜி, IAS போன்று TAS என்ற படிப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமானது ஐபோன் 13 சீரிஸ்! இந்தியாவில் குறைந்தபட்ச விலை ரூ.70,000!
ஆப்பிள்நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல் 4 வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை வாங்குவதற்கான முன்பதிவு வரும் 17ம் தேதி தொடங்குகிறது. வரும் 24ம் தேதியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு செல்போன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தொடக்கம்! வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் என்னென்ன?
S1 மற்றும் S1 Pro என இரண்டு வேரியன்ட்களில், முழுக்க முழுக்க ‘Make in Tamilnadu’ ஆக கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் ரெடியாகி வருகிறது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டர் புதன் கிழமை(08/09/2021) விற்பனைக்கு வருகிறது.
திராவிடர்கள் என்றால் பிராமணர்களே! தமிழர் இனப்பெயரை அழிக்கும் முயற்சி இனியும் பலிக்குமா? ஆதாரங்களுடன் விளக்கம்!
வரலாறே இல்லாத ‘திராவிடம்’ என்பதை வைத்து, தமிழ் இனத்தை இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் மறைப்பார்கள் என்ற குமுறல் பரவலாகக் கேட்கிறது. திராவிடம் என்பதே சமஸ்கிருதச் சொல்லாகும். மனுஸ்மிருதியில் இருந்து கால்டுவெல்தான் இந்தச் சொல்லை வழக்கத்துக்கு கொண்டுவந்தார்.
ஆப்கனின் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடும் சண்டை! தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண்! கிளர்ச்சிப்படை அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானில் மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
