டெல்லி எல்லையில், போராட்ட களத்தில் விவசாயிகள் உறுதியாய் இருக்க, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய அரசும் பிடிவாதமாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் வேளாண்துறையில் இறங்கியிருப்பதால், குறைந்தபட்ச ஆதார விலை அச்சம் விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.
இட ஒதுக்கீட்டில் வஞ்சிக்கப்படும் MBC பிரிவினர்? சாதிச் சான்றிதழ் முறைகேடுகளை தடுக்க பிரத்யேக யோசனை!
இட ஒதுக்கீடு விவகாரத்தில் வன்னியர்கள் உள்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வஞ்சிக்கப்படுவதாக புகைச்சல் எழுந்துள்ளது. முறைகேடுகளைத் தடுக்க, பிரத்யேகமானதொரு யோசனையை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது.
இந்திய வான்வழி தாக்குதலில் பயங்கரவாதிகள் 300 பேர் பலி! பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஒப்புதல்!
இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ் இ முஹமது தீவிரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டார்கள் என்று, பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை முன்னாள் அதிகாரியும், தற்போதைய அரசியல் விமர்சகருமான ஜாஃபர் ஹிலாலி தெரிவித்திருக்கிறார். இது பாகிஸ்தான் அரசையும், இந்திய எதிர்க்கட்சிகளையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
வரும் 16-ந் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்படும்! முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு செலுத்த மத்திய அரசு முடிவு!
வரும் 16-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து பற்றிய பரபரப்பு தகவல்! இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் டெல்லி விவசாயிகள் போராட்டம்!
டெல்லியில் போராடும் விவசாயிகள் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண அழுத்தம் தருமாறு, பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரிட்டன் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போரிஸ் ஜான்சனுக்கு எம்.பி.க்கள் கடிதம் எழுதி இருக்கின்றனர்.
முருகன் தமிழ் கடவுளா? என திருமாவளவன் கேள்வி! தைப்பூசத்திற்கு விடுமுறை விட்டது குறித்தும் சர்ச்சைப் பேச்சு!
முருகன் தமிழ் கடவுளா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து இந்து மதத்தை குறி வைத்து அவர் தாக்கிப்பேசி வருவது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
புதுச்சேரி அரசியலில் அதிரடித் திருப்பம்! காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா? வேல்ஸ் மீடியா பிரத்யேகத் தகவல்!
புதுச்சேரி அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியிருக்கிறது. ஆளுநர் – முதலமைச்சர் இடையேயான மோதலின் உச்சமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
