Saturday, February 14, 2026
Home Blog Page 362

தமிழகத்தில் திமுக-விடம் சரண்டரான காங்கிரஸ்! புதுச்சேரியில் நீடிக்கும் இடியாப்பச் சிக்கல்! வாக்காளர்களை சந்திக்கத் தயங்கும் திமுக!

பீகார் தேர்தல் முடிவு, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கழட்டிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில், கொடுக்கும் இடங்களை வாங்கிக் கொள்கிறோம் என, திமுக-விடம் காங்கிரஸ் சரண்டர் ஆகியுள்ளது. ஆனால் புதுச்சேரி நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது?

இந்திரா ‘கண்டி’, இந்திரா ‘காந்தி’ என மாறியது எப்படி? இந்திரா பிரியதர்ஷினியின் 103-வது பிறந்தநாளில் ‘வேல்ஸ் மீடியா’ சிறப்புப் பார்வை!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இரும்புப் பெண்மணியாக நாட்டையும், காங்கிரஸ் கட்சியையும் அவர் வழிநடத்தியது நினைவுகூரத்தக்கது.

நீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா? என்னவாகும் தெரியுமா? உஷார் ரிப்போர்ட்!

தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் வரக்கூடும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற அடிப்படையில், முட்டை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

திமுக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் எழுவர் விடுதலை! பேரறிவாளனை மட்டும் விடுவிக்கக் கோருவதா? கொந்தளிக்கும் செயற்பாட்டாளர்கள்!

எழுவர் விடுதலையில், தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

புதுச்சேரியில் கொத்தடிமை சிறுமிகள் கூட்டு பலாத்காரம்! மவுனம் சாதிக்கும் அரசியல் கட்சிகள்! பின்னணி என்ன?

தமிழ்நாடு, புதுச்சேரியில், பலாத்கார சம்பவங்கள் தொடர்பான செய்திகள், நாளிதழ்களில் இடம்பெறாத நாள் குறைவு என்றாகிவிட்ட நிலையில்(போக்சோ சட்டத்தில் கைது), இதுபற்றி கண்டுகொள்ளாத  அரசியல் தலைவர்கள், ஹத்ராஸ் போன்ற வெளிமாநில சம்பவங்களுக்காக மட்டும் பொங்குவது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ராகுல் தகுதியில்லாதவர் என்ற ஒபாமா கருத்தில் தவறில்லை! அரசியல் அறிவே இல்லை என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம்!

ராகுல் காந்தி பற்றிய ஒபாமாவின் கருத்தில் என்ன தவறு இருக்கிறது என காங்கிரஸ் தலைவர்களே கேட்கத் தொடங்கிவிட்டனர். அரசியலில் கருத்தாழமில்லாத ஒருவரை வைத்துக்கொண்டு கட்சியை எவ்வாறு கரைசேர்க்க முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.

புதுச்சேரி கிரிக்கெட் மைதான முடக்கம்! மத்திய அரசுடன் மோதுகிறாரா ஆளுநர்? உள்ளூர் வீரர்கள் புறக்கணிப்பு என போராளிக்குழு புகார்!

புதுச்சேரி கிரிக்கெட் மைதான விவகாரம் நாளுக்கு நாள் சர்ச்சையாகி வருகிறது. ஆளுநரின் நடவடிக்கை மத்திய அரசுடன் மோதுவதாகவே தெரிகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா-தான் பிசிசிஐ செயலாளராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது, பிசிசிஐ கொடுத்த அனுமதியே தவறு, பிசிசிஐ அரசு விதிகளை மதிக்கவில்லை என்ற ரீதியி்ல் ஆளுநர் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

antalya bayan escort